Breaking News

விக்னேஸ்வரனிற்கு மீண்டும் நீதிமன்றம் அழைப்பு.!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சம்பந்தமாக இன்று காலை மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜரான வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிவான் உத்தரவினைப் பிறப்பித்துள்ளாா். 

வடமாகாண போக்குவரத்து, உள்ளூ ராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமை ச்சாராக பா.டெனீஸ்வரன் பதவி வகி க்க வேண்டும் என்று நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்ப டுத்தத் தவறியதன் மூலம் நீதி மன்றை அவமதித்த குற்றச்சாட்டின் பிரகாரமே முதலமைச்சர் விக்னேஸ்வரன் உட்பட்ட பிரதிவாதிகள் இன்று நீதிமன்றில் ஆஜராகியுள்ள னா். 

இவ்வேளை நீதிவான் முதலமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகளை எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.