பாராளுமன்றத்தை கூட்ட சபாநாயகர் தீர்மானம்.!

ஜனாதிபதிக்கான இரண்டாவது கடிதத்தில் 125 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டவேண்டுமெனத் தெரிவிப்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். சபாநாயகர் என்ற அடிப்படையில் நான் அதனை செவி சாய்க்க வேண்டுமென சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை களை மேற்கொண்ட பின்னரே இரண்டாவது கடிதத்தை சபாநாயகர் அனுப்பி வைத்துள்ளார்.