Breaking News

முச்சக்கர வண்டி விபத்தினால் மூவர் வைத்தியசாலையில்.!

வவுனியா இரண்டாம் குறுக்குத்தெரு வீதியில் நேற்று மாலை 6.30 மணியள வில் நடைபெற்ற வாகன விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். 

வவுனியாவிலிருந்து இரண்டாம் குறு க்குத்தெரு வீதியூடாக பயணித்த வேன் மீது நெல்லி ஸ்டார் ஹோட் டலுக்கு அருகே காணப்படும் நாற் சந் தியில் சூசைப்பிள்ளையார் குளம் வீதி யிலிருந்து வந்த முச்சக்கரவண்டி ஒன்று மோதி விபத்தில் சிக்கியுள் ளது.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்ற வவு னியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத் துள்ளனா்.