Breaking News

கோத்தா விசேட மேல் நீதிமன்றில் ஆஜர் இன்று.!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ விஷேட மேல் நீதி மன்றத்தில் இன்று காலை ஆஜராகியுள்ளார்.  

டீ.ஏ. ராஜபக்ஷ சிலை மற்றும் நூதன சாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தி யதாக முன்னாள் பாதுகாப்பு செய லாளர் கோத்தா பய ராஜபக்ஷ உட்பட 7 பேரிற்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தாக்கல் செய் யப்பட்ட வழக்கின் விசாரணைக்காக அவர் விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளாா்.