சீஷெல்ஸிலிருக்கும் ஜனாதிபதி விடுத்த அதிரடி அறிவிப்பு.!
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்க ளுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சம் பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இரண்டு நாள் அரசமுறை பயணமொ ன்றை மேற்கொண்டு சீஷெல்ஸ் சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவை தொலைபேசியினூடாக தெரிவித் துள்ளாா்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் ஒருபோதும் நிதி ஏற் பாடுகளை பிரச்சினையாக எடுத்துக்கொள்ள வேண்டாமென ஜனாதிபதி தெரி வித்துள்ளார்.
உலர் உணவு, குடிநீர், சுகாதார வசதிகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நலன்பேணல் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளு மாறு ஜனாதிபதி அனர்த்த முகாமைத்துவ அமைச்சரிடம் மேலும் தெரிவித் துள்ளார்.
மேலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளுக்கு முப் படையினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் அனர்த்தத்தில் உயி ரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி தனது ஆழ்ந்த அனு தாபங்களை தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் ஒருபோதும் நிதி ஏற் பாடுகளை பிரச்சினையாக எடுத்துக்கொள்ள வேண்டாமென ஜனாதிபதி தெரி வித்துள்ளார்.
உலர் உணவு, குடிநீர், சுகாதார வசதிகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நலன்பேணல் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளு மாறு ஜனாதிபதி அனர்த்த முகாமைத்துவ அமைச்சரிடம் மேலும் தெரிவித் துள்ளார்.
மேலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளுக்கு முப் படையினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் அனர்த்தத்தில் உயி ரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி தனது ஆழ்ந்த அனு தாபங்களை தெரிவித்துள்ளார்.








