Breaking News

அரசியல் கைதிகள் விடுதலை விடயமாக விக்கி தலைமையில் சந்திப்பு.!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஆராய்வதற்காக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலமையில் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.

தமது விடுதலையை வலியுறுத்தி 29 நாட் களாக தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ச்சி யாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை நட த்தி வருவதுடன் அவர்களின் உடல் நிலை மோசமாகியுள்ளதை தொடர்ந்து நேற்று அர சியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பு நேற்று முதலமைச்சரை சந்தித் தித்துள்ளது. 

இதற்கமைய இன்றைய தினம் காலை 11 மணிக்கு முதலமைச்சர் அலுவல கத்தில் கலந்துரையாடல் நடைபெறுவதுடன் இக் கலந்துரையாடலில் பொது அமைப்புக்கள், முன்னாள் அரசியல் கைதிகள் பங்கேற்றுள்ளனா்.