Breaking News

நாடாளுமன்றில் கடும் மோதல்; தப்பி ஓடிய மஹிந்த!

நாடாளுமன்றில் தற்பொழுது பெரும் குழப்பம் நிலவிக்கொண்டிருக்கின்றது. நாயகரின் ஆசனத்தை மஹிந்த தரப்பினர் நெருங்கியபோது கடும் பதற்றம் நிலவியதுடன் உறுப்பினர்களுக்கிடையே அவ்வப்போது கைகலப்பும் ஏற்பட் டுள்ளது.

சபை கூடிய நிலையில் மஹிந்த வுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேறியதால் அவ ரது பிரதமர் பதவியை ஏற்கப் போவ தில்லையென சபாநாயகர் வெளிப் படையாகவே தெரிவித்துள்ளாா்.

இதனால் சபையில் கடும் கூச்சல் குழப்பங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த நிலை யில் சபா நாயகர் தனது ஆசனத்தை விட்டு நகர்ந்து சென்றுள்ளார். அத்துடன் மஹிந்த ராஜபக்‌ஷவும் சபையை விட்டு அகன்றுள்ளார்.