Breaking News

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

 


மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும்கண்டிமற்றும்நுவரெலியா மாவட்டங்களிலும்சில இடங்களில்100 மி.மீக்கும்அதிகமானபலத்தமழைவீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும்வடமேல் மாகாணங்களில் பலதடவைகள்மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவாமாகாணத்திலும்அம்பாறைமாவட்டத்திலும் சிலஇடங்களில்மாலையில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது.

மத்தியமலைநாட்டின்மேற்கு சரிவுப்பகுதிகளிலும்வடக்கு,வடமத்தியமற்றும்தென் மாகாணங்களிலும்திருகோணமலை மற்றும்புத்தளம்மாவட்டங்களிலும்அவ்வப்போதுமணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரைவேகத்தில்பலத்தகாற்றுவீசக்கூடியசாத்தியம்காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்

(வளிமண்டலவியல் திணைக்களம்)