Breaking News

ஆட்சி நடத்த முடியாவிட்டால் எம்மிடம் ஒப்படையுங்கள் -மஹிந்த

4/22/2015
ஆட்சி நடத்த முடியாவிட்டால் எம்மிடம் ஒப்படைத்து விட்டு அராசங்கம் வீடு செல்ல வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.Read More

நாளை இரவு 9 மணிக்கு ஜனாதிபதி மைத்திரி விசேட உரை

4/22/2015
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. Read More

வட மாகாணத்தில் மணல் அகழ்வு தொடர்பில் ஆய்வு நடத்த தீர்மானம்

4/22/2015
வட மாகாணத்தில் மணல் அகழ்வு தொடர்பில் சூழலியல் ஆய்வொன்றை முன்னெடுப்பதற்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.Read More

நிதி குற்ற விசாரணைப் பிரிவில் பஷில் வாக்குமூலம்

4/22/2015
பாராளுமன்ற உறுப்பினர் பஷில் ராஜபக்ஷ சற்று முன்னர் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு வந்து சாட்சியமளித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவ...Read More

மைத்திரியின் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு ஆப்பு !

4/22/2015
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கடைசி உறுதிமொழியும் புஷ்வானமாகிவிட்டதாக அரசியல்...Read More

ரவிராஜ் கொலை வழக்கு! சந்தேகநபர்களின் இரத்த மாதிரிகளை பரிசோதிக்க உத்தரவு

4/22/2015
யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான நடராஜா ரவிராஜ் படுகொலை சம்பவத்துடன் தொடர்பு...Read More