Breaking News

நிலைமாற்ற நீதிப்பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளின் வகிபாகம் அவசியம்

6/13/2016
போர்க்குற்றங்கள் மற்றும் சித்திரவதையினால் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்களைத் தெரிவிக்கும் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள், ஸ்ரீலங்காவின் ...Read More

இன்று ஆரம்பமாகின்றது ஜெனிவா கூட்டத் தொடர்

6/13/2016
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது. இந்தக் கூட்டத் தொடரில் அரசாங்கத்தின் சார்...Read More

இந்தியாவில் இருந்து புறப்பட்ட 44 இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தோனேசிய கடலில் தத்தளிப்பு

6/13/2016
இலங்கைத் தமிழ் அகதிகள் 44 பேருடன், அவுஸ்ரேலியாவில் புகலிடம் தேடும் நோக்கில், இந்தியாவில் இருந்து புறப்பட்ட படகு ஒன்று இந்தோனேசியக் கட...Read More

வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றக் கூடாது – அஸ்கிரிய பீடாதிபதி

6/13/2016
வடக்கில் உள்ள  இராணுவ முகாம்கள் அகற்றப்படக் கூடாது என்று, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரான, வண. வேரககொட சிறி குணரத்ன தேரர் வலியுறுத்...Read More

வடக்கில் சிங்களக் குடியேற்றப் பகுதிகளில் மாத்திரம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்

6/13/2016
வவுனியாவில் சிங்களக் குடியேற்றக் கிராமமான போகஸ்வெவவில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று திறந...Read More

முல்லைத்தீவுக்கு நகர்கிறது ஆயுதக் களஞ்சியம்?

6/13/2016
சலாவ  இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தை அடுத்து, சிறிலங்கா படையினரின் வெடிபொருள் களஞ்சியங்களை தென்பகுதியில் இருந்து வடக...Read More

முன்னாள் போராளிகள் மஹிந்த ஆட்சியில் நடுத்தெருவில் கைவிடப்பட்டனர் : விஜயகலா

6/12/2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 12 ஆயிரம் முன்னாள் போராளிகளும், நடுத...Read More