ஜனவரி 2015 - THAMILKINGDOM ஜனவரி 2015 - THAMILKINGDOM

  • Latest News

    போர் இன்னும் ஓயவில்லை! பகுதி-1

    போர் இன்னும் ஓயவில்லை! பகுதி-1

    இலங்கையின் வரலாறு மங்கலாகத் தெரிய தொடங்கிய காலத்திலிருந்து தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொடிய போர் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்து...
    வடக்கில் போரினால் ஏற்பட்ட மாசடைவுகளை கணக்கிலிட முடியாது

    வடக்கில் போரினால் ஏற்பட்ட மாசடைவுகளை கணக்கிலிட முடியாது

    வடக்கில் போரினால் ஏற்பட்ட மாசடைவுகள் கணக்கிலிட முடியாது, இன்னும் முப்பது வருடங்களுக்கு அதன் தாக்கத்தைத் தெரிவித்தே தீரும், எனவே போர்க்கால...
    அதிகாரப் பகிர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் - கனடா

    அதிகாரப் பகிர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் - கனடா

    தமிழ் பிரதேசங்களுக்கு அதிகாரப் பகிர்வகளை வழங்க சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனடா வலியுறுத்தியுள்ளது.
     மணற்கொள்ளையால் வாழ்விடம் பறிபோகின்றது!  பூநகரி மக்கள் கவலை (படங்கள் இணைப்பு)

    மணற்கொள்ளையால் வாழ்விடம் பறிபோகின்றது! பூநகரி மக்கள் கவலை (படங்கள் இணைப்பு)

      பூநகரி – கௌதாரிமுனையில் கட்டுப்பாடில்லாமல் தொடரும் மணற்கொள்ளையால் தங்கள் வாழ்விடம் பறிபோகின்றது என பிரதேச மக்கள் வடக்கு மாகாண சுற்றாடல்...
    இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் புதிய யோசனை

    இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் புதிய யோசனை

    இலங்கைக்கு எதிராக மற்றுமொரு யோசனையை ஐ.நா மனித உரிமை பேரவையில் முன்வைக்க அமெரிக்கா தயாராகி வருகிறது.
    பொருட்களுக்கான விலைகளை குறைக்க முடியாது - இறக்குமதிச் சங்கம்

    பொருட்களுக்கான விலைகளை குறைக்க முடியாது - இறக்குமதிச் சங்கம்

    அத்தியாவசிய உணவு பொருட்கள் 13ற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட விலை குறைப்பிற்கு ஏற்றவாறு வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியாது என அத்தியாவச...
    மும்மொழிகளிலும் சட்டக்கல்லூரி பரீட்சை

    மும்மொழிகளிலும் சட்டக்கல்லூரி பரீட்சை

    சட்டக்கல்லூரியில் நடத்தப்படும் பரீட்சைகளுக்கான வினாத்தாள்கள் தமிழ்,சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இனிமேல் விநியோகிக்கப்படும் என...
    அமெரிக்காவில் அதிக தியேட்டர்களில் வெளியாகும் என்னை அறிந்தால்!

    அமெரிக்காவில் அதிக தியேட்டர்களில் வெளியாகும் என்னை அறிந்தால்!

    என்னை அறிந்தால் அமெரிக்காவில் மட்டும் 95 திரையரங்குகளில் வெளிவருகிறது. 
    உலகிலேயே ஆபத்தான சிறைச்சாலை! அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியானது (காணொளி இணைப்பு)

    உலகிலேயே ஆபத்தான சிறைச்சாலை! அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியானது (காணொளி இணைப்பு)

     உலக அளவில் கலவரங்களும், வன்முறைகளும் அதிக அளவில் நடைபெறும் சிறைச்சாலை குறித்த அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியாகியுள்ளன.
    உலக கிண்ண நடுவர்கள் அறிவிப்பு

    உலக கிண்ண நடுவர்கள் அறிவிப்பு

    அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து நாடுகளுக்கான சுற்றுலாவை மேற்கொண்டுள்ள பாக்கிஸ்தான் கிரிக்கட் அணி இன்று நியுசிலாந்து அணியை எதிர்கொள்...
    ராஜபக்ச குடும்பத்தினரின் ஊழல் தொடர்பில் 2000 முறைப்பாடுகள்

    ராஜபக்ச குடும்பத்தினரின் ஊழல் தொடர்பில் 2000 முறைப்பாடுகள்

    முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினரின் ஊழல் தொடர்பில் 2000 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
    யாழில் முச்சக்கர வண்டி விபத்து!  இருவர் பலி

    யாழில் முச்சக்கர வண்டி விபத்து! இருவர் பலி

    யாழ்.நீதிமன்றத்துக்கு அருகாமையில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர்.
    யாழ்.பல்கலையில் ஊழியர் சங்கம் போராட்டம் (படங்கள் இணைப்பு)

    யாழ்.பல்கலையில் ஊழியர் சங்கம் போராட்டம் (படங்கள் இணைப்பு)

    யாழ்.பல்கலைக்கழக பேரவையின் வெளிவாரி உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் எனக்கோரி பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை...
    அரசாங்கத்தில் இருந்து  விலகுவோம் –  ஹெல உறுமய எச்சரிக்கை

    அரசாங்கத்தில் இருந்து விலகுவோம் – ஹெல உறுமய எச்சரிக்கை

    முன்னைய ஆட்சியில் கொலைகள், கொள்ளைகள், ஊழல்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறினால், தற்போதைய அரசாங்கத்தில் இரு...
    அகதிகளை திருப்பி அனுப்பும் விவகாரம் – புதுடெல்லியில் பேச்சு

    அகதிகளை திருப்பி அனுப்பும் விவகாரம் – புதுடெல்லியில் பேச்சு

    தமிழ்நாடு அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், இலங்கைத் தமிழ் அகதிகளைத் திருப்பி அனுப்புவது தொடர்பாக இந்திய- இலங்கை அரசாங்கங்களுக்கு...
    புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று தேர்தல் திகதி அறிவிப்பு

    புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று தேர்தல் திகதி அறிவிப்பு

    வன்னியின் புதுகுடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று ஆகிய பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    கே.பி தொடர்பிலான இரகசிய அறிக்கை அரசாங்கத்திடம் ஒப்படைப்பு

    கே.பி தொடர்பிலான இரகசிய அறிக்கை அரசாங்கத்திடம் ஒப்படைப்பு

    தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களின் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி. தொடர்பில் இரகசிய ...
    ஊழியர் சங்கத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு. (அறிக்கை இணைப்பு)

    ஊழியர் சங்கத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு. (அறிக்கை இணைப்பு)

    யாழ்.பல்கலைக்கழகப்பேரவையைத் தூய்மைப் படுத்துதல் என்ற கருப்பொருளில் நாளை சனிக்கிழமை காலை8.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரை பல்கலைக...
    மக்களை ஏமாற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபட வைத்த மகேஸ்வரி நிதியத்தினர்.(படங்கள் இணைப்பு)

    மக்களை ஏமாற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபட வைத்த மகேஸ்வரி நிதியத்தினர்.(படங்கள் இணைப்பு)

    வீட்டுத்திட்டம் கோரி ஆர்ப்பாட்டம் நடத்த வருமாறு அழைக்கப்பட்ட மக்களை 'மகேஸ்வரி நிதியம் சட்டரீயானது' என்று எழுதப்பட்ட பதாதையின் ...
    பேரவையைத்தூய்மைப்படுத்துதல்! யாழ்.பல்கலையினில் நாளை போராட்டம்

    பேரவையைத்தூய்மைப்படுத்துதல்! யாழ்.பல்கலையினில் நாளை போராட்டம்

    யாழ்.பல்கலைக்கழகப்பேரவையைத் தூய்மைப் படுத்துதல் என்ற கருப்பொருளில் நாளை சனிக்கிழமை காலை8.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரை பல்கலைக்கழக மு...
    பாராளுமன்றத்தில் சலசலப்பு - 20 நிமிடங்கள் சபை நடவடிக்கை ஒத்தி வைப்பு

    பாராளுமன்றத்தில் சலசலப்பு - 20 நிமிடங்கள் சபை நடவடிக்கை ஒத்தி வைப்பு

    பாராளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக சபை 20 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட...
    அத்தியாவசியப் பொருள்களின் புதிய விலை விபரம்

    அத்தியாவசியப் பொருள்களின் புதிய விலை விபரம்

    நாடாளுமன்றில் தற்போது இடம்பெற்றுவரும் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் சமர்பிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைப் பட்டியல்
    வசூலில் கத்தியை ஓரங்கட்டிய “ஐ”

    வசூலில் கத்தியை ஓரங்கட்டிய “ஐ”

    எந்திரன் படத்திற்கு பிறகு 197 கோடி வசூலைக் குவிக்கும் ஒரே படம் என்ற பெருமையை ஐ படம் பெற்று வருகிறது.
    பாலச்சந்திரன் கொலையில் திடுக்கிடும் உண்மைகள்

    பாலச்சந்திரன் கொலையில் திடுக்கிடும் உண்மைகள்

    கோத்தபாய ராஜபக்‌ச, மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு, உங்களின் தனிப்பட்ட மேற்பார்வையில் பாலச்சந்திரனை சுட்டுக் க...
    சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் பிரதம நீதியரசர் விவகாரம்! ரணில் விளக்கம்

    சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் பிரதம நீதியரசர் விவகாரம்! ரணில் விளக்கம்

    பிரதம நீதியரசர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விளக்க அறிக்கையொன்றை சமர்ப்பித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று விளக்கமளிக்கவுள்ளார்.
      காணாமல் போனவர்களை புதிய அரசே தேடித்தா எனக் கோரி ஆர்ப்பாட்டம் (படம்ங்கள் இணைப்பு)

    காணாமல் போனவர்களை புதிய அரசே தேடித்தா எனக் கோரி ஆர்ப்பாட்டம் (படம்ங்கள் இணைப்பு)

    கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல்போன உறவுகளை கண்டறிவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி மட்டக்...
    முச்சக்கரவண்டி கட்டணங்களும் குறைப்பு

    முச்சக்கரவண்டி கட்டணங்களும் குறைப்பு

    எதிர்வரும் முதலாம் திகதி முதல் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்கள் 10 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்துமபண...
    இந்தியாவில் உலகக் கிண்ணப் போட்டிகள்

    இந்தியாவில் உலகக் கிண்ணப் போட்டிகள்

    இந்தியாவில் 2016ஆம் ஆண்டு டுவென்டி- 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளது. 
     அடுத்த தேர்தலை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் - சுரேஷ்

    அடுத்த தேர்தலை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் - சுரேஷ்

    அடுத்த தேர்தலை நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டமாகவே இருக்கிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுபினர் சு...
    ஐ.நா அறிக்கை தாமதமாகலாம் என தமிழ்மக்கள் அச்சம் -விக்னேஸ்வரன்

    ஐ.நா அறிக்கை தாமதமாகலாம் என தமிழ்மக்கள் அச்சம் -விக்னேஸ்வரன்

    ஐ.நா நடத்தும் போர்க்குற்ற விசாரணையின் அறிக்கை வெளியாவது தாமதமாகலாம் என்று தமிழ்மக்கள் அச்சம் கொண்டுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார இணை அமைச...
     படை முகாம்கள் மீது கற்கள் வீசிய இராணுவ அதிகாரிகள் மீது விசாரணை

    படை முகாம்கள் மீது கற்கள் வீசிய இராணுவ அதிகாரிகள் மீது விசாரணை

    வடக்கில் சில இராணுவ முகாம்களின் மீது கற்களை வீசுமாறு ஒரு குழுவினரைத் தூண்டி விட்ட, இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக...
    வெளிநாட்டு நிபுணர்களின் உதவியுடன் உள்நாட்டு விசாரணை

    வெளிநாட்டு நிபுணர்களின் உதவியுடன் உள்நாட்டு விசாரணை

    இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்க, புதிதாக உள்நாட்டு விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக, இலங்கை அரசா...
    இலங்கையின் புதிய அரசாங்கம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் நம்பிக்கை

    இலங்கையின் புதிய அரசாங்கம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் நம்பிக்கை

    உள்ளூர் விசாரணைகளுக்கு அப்பால் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகளின் சர்வதேச விசாரணைகளுக்கும் ஒத்துழைக்கும் என்று...
    மைத்திரியிடம் கெஞ்சிய மொஹான் பீரிஸ்

    மைத்திரியிடம் கெஞ்சிய மொஹான் பீரிஸ்

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், தன்னைத் தொடர்ந்தும் பிரதம நீதியரசராகச் செயற்பட அனுமதிக்குமாறு மொஹான் பீரிஸ் கெஞ்சியதாகத் தகவல்கள் வ...
    பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு வடமாகாண சபை ஜனாதிபதிக்கு கடிதம்

    பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு வடமாகாண சபை ஜனாதிபதிக்கு கடிதம்

    பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு மைத்திரிபால சிறிசேனவுக்கு வடமாகாண சபை கடிதம் அனுப்பியுள்...
    கோடிகளின் மத்தியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய வரவு செலவு திட்டம்

    கோடிகளின் மத்தியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய வரவு செலவு திட்டம்

    புதிய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் இடைக்கால வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் இன்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக...
    எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விக்கு பிரதமர் நாளை பதிலளிப்பார்

    எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விக்கு பிரதமர் நாளை பதிலளிப்பார்

    பிரதம நீதியரசரை பதவியில் இருந்து நீக்கியமை தொடர்பில் கலந்துரையாட கட்சி தலைவர்கள் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்யுமாறு முன்னாள் அமைச்சர் தினேஸ...
    இலங்கையில் ஆட்சிமாற்றம்! இந்தியாவின் வகிபாகம்

    இலங்கையில் ஆட்சிமாற்றம்! இந்தியாவின் வகிபாகம்

    2009இல் பிரபாகரன் யுத்தகளத்தில் வீழ்ந்தபோது எவ்வாறானதொரு ஆச்சரியம் நிலவியதோ, அவ்வாறானதொரு ஆச்சரியம்தான் மஹிந்த ராஜபக்‌ஷ விடயத்திலும் நிலவ...
    இலங்கை மீதான தடையை நீக்க கால தாமதாகும் -ஐரோப்பிய ஒன்றியம்

    இலங்கை மீதான தடையை நீக்க கால தாமதாகும் -ஐரோப்பிய ஒன்றியம்

    இலங்கை மீன் ஏற்றுமதிக்கு எதிராக விதித்துள்ள தடையை நீக்க சில மாதங்களாகும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
    இலங்கையில் தமிழர்களின் எதிர்காலம் என்ன? பிரித்தானிய பொதுச்சபையில் விவாதம்

    இலங்கையில் தமிழர்களின் எதிர்காலம் என்ன? பிரித்தானிய பொதுச்சபையில் விவாதம்

    இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட தமிழர் இன அழிப்பை தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் தோல்வி கண்டுள்ளதாக பிரித்தானிய பொதுச்சபையில் தெரிவிக்கப்பட்...
    புதிய பிரதம நீதியரசராக  ஸ்ரீபவன் நியமிக்க தீர்மானம்

    புதிய பிரதம நீதியரசராக ஸ்ரீபவன் நியமிக்க தீர்மானம்

    இலங்கையின் 44வது பிரதம நீதியரசராக கனகசபாபதி ஸ்ரீபவன் நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன தெரிவித...
    வலி.வடக்கில் விரைவில் மீள்குடியேற்றம்

    வலி.வடக்கில் விரைவில் மீள்குடியேற்றம்

    அதாவது கடந்த 2012 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் அரசாங்க அதிபராக இருந்த திருமதி இமெல்டா சுகுமார் வலி.வடக்கு இராணுவ உயர் பாதுகாப்பு வலையமாக உள்...
    மினி பட்ஜெட்டினால் மக்களுக்கு 3 மடங்கு நன்மைகள் -அசாத்சாலி

    மினி பட்ஜெட்டினால் மக்களுக்கு 3 மடங்கு நன்மைகள் -அசாத்சாலி

    உறுதிமொழி அளிக்கப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகளவான பொருட்களுக்கு இன்றைய வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக நிவாரணம் வழங்கப்படும் என மத்திய மாகா...
    43வது பிரதம நீதியசர் சிரானி பண்டாரநாயக்க உத்தியோகபூர்வமாக பதவி விலகுகிறார்

    43வது பிரதம நீதியசர் சிரானி பண்டாரநாயக்க உத்தியோகபூர்வமாக பதவி விலகுகிறார்

    இலங்கையின் 43வது பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க இன்றையதினம் உத்தியோகபூர்வமாக பதவி விலகுகிறார்.
    அணித் தலைவர் பதவிகளில் இருந்து தூக்கப்படும் மகிந்தவின் புதல்வர்கள்

    அணித் தலைவர் பதவிகளில் இருந்து தூக்கப்படும் மகிந்தவின் புதல்வர்கள்

    இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர்களான யோசித ராஜபக்ச மற்றும் ரோகித ராஜபக்ச ஆகியோர், இலங்கை கடற்படை மற்றும் இராணுவ ர...
    மண்டபம் முகாமில் கருத்துக்கேட்பு – 70 வீதமான அகதிகள் இலங்கை திரும்ப விருப்பம்

    மண்டபம் முகாமில் கருத்துக்கேட்பு – 70 வீதமான அகதிகள் இலங்கை திரும்ப விருப்பம்

    தமிழ்நாட்டில், மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளில் பெரும்பான்மையோர் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல வி...
    இடைக்கால வரவு செலவுத்திட்டம் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

    இடைக்கால வரவு செலவுத்திட்டம் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

    புகைப்படங்கள்

    இந்திய செய்திகள்

    நிகழ்வுகள்

    அறிவியல்

    விளையாட்டு

    சினிமா

    Scroll to Top