Breaking News

ஆர்ப்பரித்து பொங்கி எழுந்தனர் வடமராட்சி கிழக்கு மக்கள்

அலையென திரண்டு ஆர்ப்பரித்து பொங்கி எழுந்தனர்
வடமராட்சி கிழக்கு மக்கள் உணர்வுகளை எடுத்து காட்டி தமது எதிர்ப்பை வெளியிட்டடுள்ளனர்.

கடல்நீரைநன்னீர் ஆக்கும் திட்டத்தினை மருதங்கேணி பிரதேசத்தில் நடைமுறைப்படுத்துவதை நிறுத்தகோரியும், தமது பிரதேசத்து வீதிகளினை புனரமைத்து தருமாறு கோரியும் இந்த மாபெரும் ஆர்ப்பாட்டபேரணியினை நடாத்தியிருந்ததோடு இறுதியில் தமது கோரிக்கை அடங்கிய மகஜரும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.