Breaking News

காரசாரமான கேள்விகளும் காத்திரமான பதில்களும்(காணொளி)

முதலமைச்சர் கனாடாவாழ் தமிழ் உறவுகளோடு கலந்துரையாடலை நடாத்தி வருகின்றார். அங்கு இடம்பெற்ற பத்திரிகையாளர் மகாநாட்டில் முதல்வரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு முதல்வரின் பதில்களும் இங்கு இணைக்கப்படுகின்றது.

பார்வையாளர்களின் இணைய வேகத்தினை கருத்திற்கொண்டு முக்கியமான கேள்விகள் முதலாவது காணொளியிலும் முழுமையான கேள்வி பதில் இரண்டாவதாகவும் இணைக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கியமாக முதல்வரிடம்

1.அடுத்த தேர்தலில் போட்டியிடுவீர்களா? இப்படியானால் எந்த கட்சி சார்பில் போட்டியிடுவீர்கள்?

2.தற்போதைய அரசு தமிழருக்கான தீர்வை தரும் என நம்புகின்றீர்களா?

3.வடமாகாணசபை சிறப்புடன் செயலாற்றி வருகிறது எனக் கருதுகின்றீர்களா?

4.ஒன்றுமே இல்லை என தெரியவரும்போது உங்கள் பதவிகளை துறப்பீர்களா?

5.ஊழல் குற்றம் சாட்டப்பட்ட ஐங்கரநேசனிடம் பதில் முதலமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது சரியா?
இதுபோன்ற பல கேள்விகளும் பமுதலமைச்சரின் பதில்களும் உள்ளது.

தொடர்ந்தும் தமிழ்கிங்டொத்துடன் இணைந்திருங்கள் உடனுக்குடன் தகவல்கள் பகிரப்படும்










முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்