Breaking News

அரசியல் நன்மைக்காகவே மைத்திரி கருத்துக்களை தெரிவிப்பதாக - முதலமைச்சர்!

சமஷ்டித் தீர்வுக்கு இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தென்கொரியாவில் தெரிவித்திருப்பது அரசியல் பின்ன ணியாக இருக்குமென நான் நினை க்கிறேன் என வடக்கு மாகாண முதல மைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரி வித்துள்ளார். 
யாழ்ப்பாணத்தில் முதலமைச்சரின் இல்லத்தில் நேற்றைய தினம் (29) செய்தி யாளர்களை சந்திக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உண்மையான சுபாவம் அதுவல்ல என்றும் அரசியல் நன்மைக்காகவே ஜனா திபதி இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதாக வடக்கு மாகாண முத லமைச்சர் தெரிவித்துள்ளார்.