Breaking News

புதிய கூட்டணிக்கான சின்னத்திற்கு தேர்தல் ஆணையம் எதிர்ப்பு – சுரேஸ்

“தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதி ராக புதிய கூட்டனி உருவாக்குவதில் இழுபறி நிலையென  பொதுச் சின்னம் ஒன்றுக்கு வர ஈழமக்கள் புரட்சி கர விடுதலை முன்னனி (ஈபிஆர்எல்எப்) இழுத்தடித்து வருவதாகவும் இது தொடர்பான பேச்சுக்களில் ஈடுபட்ட சிலர் குறிப்பிட்டுள்ளனர்” என தகவ ல்கள் கசிந்துள்ளன. 

இச்செய்தி தொடர்பாக ஈழமக்கள் புர ட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்க ளிடம் தொடர்புகொண்ட போது, பொதுச் சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் கஜேந்திரகுமாரும் நானும் கூட்டாகக் கோரிக்கை விடு த்துள்ளோம் ஆனால் அக்கோரிக்கையை அவர்கள் நிராகரித்து விட்டார்கள். 

மாற்றுத்திட்டம் தொடர்பான பேச்சுக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இருநாட்களுக்குள் இறுதி முடிவு தெரிவிக்கப்படுமெனத் தெரிவித்துள்ளார்.