Breaking News

5 தம்பிகளை வைத்து 50 ஆண்டுகள் ஓட்டிவிட்டார் மாவை(காணொளி)

தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தொடர்பில் தமிழரசு கட்சி முன்னாள் இளைஞரணி தலைவர் வி.சிவகரன் அவர்கள் காரசாரமான குற்றச்சாட்டுக்களை வைத்துள்ளார்.

மாவை சேனாதிராஜா 5 தம்பிகளை வைத்து 50 ஆண்டுகள் ஓட்டிவிட்டார் என்றும் அவரை தலைவராக்கி விட்டால் சரி அல்லது எம்பி ஆக்கிவிட்டால் சரி அல்லது நான்குபேர் ஐயா எனச்சொன்னால் சரி அவருக்கு முதுகெலும்பே இல்லாத ஒருவர் என்றும் ஓம்தம்பி,பாப்பம் தம்பி, பேசுவம் தம்பி,சந்திப்பம் தம்பி என சொல்லி காலம் கடத்தி வந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.






தொடர்புடைய முன்னைய செய்தி

அம்பலமாகியது மாவையின் வசந்த மாளிகை(படங்கள்)

சுமந்திரனுக்கு அரசு கொடுத்த பங்களா இதுதான்(காணொளி)