Breaking News

பாட­சா­லைகள் நாளை ஆரம்பம்.!

அர­சாங்கப் பாட­சா­லை­களின் இரண் டாம் தவணை நாளை 23 ஆம் திகதி ஆரம்­ப­மா­கின்­றது. நாளை பாட­சா­லை கள் ஆரம்­ப­மா­வதை முன்­னிட்டு இன்று 22 ஆம் திகதி நாடு முழு­வ­து­முள்ள தமிழ், சிங்­களப் பாட­சா­லை­களில் டெங்கு நுளம்­பு­களை ஒழிக்கும் வகையில் சிர­ம­தானப் பணிகள் நடை பெற்று வருகின்றன.