அரசாங்கப் பாடசாலைகளின் இரண் டாம் தவணை நாளை 23 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. நாளை பாடசாலை கள் ஆரம்பமாவதை முன்னிட்டு இன்று 22 ஆம் திகதி நாடு முழுவதுமுள்ள தமிழ், சிங்களப் பாடசாலைகளில் டெங்கு நுளம்புகளை ஒழிக்கும் வகையில் சிரமதானப் பணிகள் நடை பெற்று வருகின்றன.