Breaking News

ஐ.தே.கவின் உயர்பீடம் மீளவும் கூடுகின்றது; தலைமையில் மாற்றமில்லை.!

தேசிய அரசாங்கத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சி யின் 10 பேர் அடங்கிய அரசியல் உயர்பீடம் மீளவும் ஒன்று கூடவுள்ளது.

கட்சியின் மறுசிரமைப்பு தொடர்பில் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெற வுள்ள செயற்குழு கூட்டத்திற்கு முன் பாக இக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் மேற்கொள்ளப்ப டும் தீர்மானத்தை செயற்குழுக் கூட் டத்தில் முன்வைக்க உள்ளதாக தெரி விக்கப்படுகிறது. 

கட்சியின் தலைவர் மற்றும் பிரதித் தலைவர் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பத விகள் குறித்து இதன்போது தீர்மானம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அரசி யல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.