நீதிமன்ற வளாகம் பரபரப்பில் ! இன்னும் சற்று நேரத்தில் எதுவும் நடக்கலாம்!!
இலங்கையின் மீயுயர் நிதிமன்றம் எனப்படும் உச்சநீதிமன்றத்தின் வளாகம் வளாகம் தற்பொழுதுவரை பரபரப்பாகவே உள்ளதுடன் சிறிலங்கா அரச தலை வரால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக 17 மனுக்கள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல்கள் திணைக்களத்தில் இருந் தும் மனுவொன்று தாக்கல் செய்யப் பட்டுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு பின் னர் விசாரணை நடைபெறுமெனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற் போது தீவிர விசாரணைகள் நடை பெறுகின்றன.
மனுத்தாக்கல் செய்யப்பட்டவர்க ளுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைக்குமாக இருந்தால் 14 ஆம் திகதி பாராளுமன்றம் கூட்டப்படும் நிலை உள்ளதுடன் மைத்திரி தனது உத்தரவை திரும்பப் பெறக் கூடிய சாத்தியக்கூறுகளும் தென்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இன்று மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நாளை அல்லது பிறிதொரு நாளில் தீர்ப்பு வழங்கப்படலாமெனவும் எதுவாயி னும் இன்னும் சற்று நேரத்தில் முடிவுகள் வெளிவரலாமென எதிர்பாா்க்கப்படு கின்றது.
தேர்தல்கள் திணைக்களத்தில் இருந் தும் மனுவொன்று தாக்கல் செய்யப் பட்டுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு பின் னர் விசாரணை நடைபெறுமெனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற் போது தீவிர விசாரணைகள் நடை பெறுகின்றன.
மனுத்தாக்கல் செய்யப்பட்டவர்க ளுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைக்குமாக இருந்தால் 14 ஆம் திகதி பாராளுமன்றம் கூட்டப்படும் நிலை உள்ளதுடன் மைத்திரி தனது உத்தரவை திரும்பப் பெறக் கூடிய சாத்தியக்கூறுகளும் தென்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இன்று மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நாளை அல்லது பிறிதொரு நாளில் தீர்ப்பு வழங்கப்படலாமெனவும் எதுவாயி னும் இன்னும் சற்று நேரத்தில் முடிவுகள் வெளிவரலாமென எதிர்பாா்க்கப்படு கின்றது.