Breaking News

பயங்கரவாத விசாரணை பிரிவில் ஆஜரானார் ஹிஸ்புல்லாஹ்

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் சற்று முன்னர் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை அவர் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் மத்தியில் ஆஜராகியுள்ளாா்.