Breaking News

இன்று உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்ட பிரதேசங்கள்!




















உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை, பின்வரும் பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நேற்று (23) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

கொழும்பு மாவட்டம் 

தெமட்டகொடை - மறு அறிவித்தல் வரை 
மருதானை - மறு அறிவித்தல் வரை  

களுத்துறை மாவட்டம்  

பயாகல - திங்கட்கிழமை (26) காலை 5.00 வரை 
பேருவளை - திங்கட்கிழமை (26) காலை 5.00 வரை 
அளுத்கம - திங்கட்கிழமை (26) காலை 5.00 வரை 
வலல்லாவிட்ட பிரதேச செயலகப் பிரிவு - மறு அறிவித்தல் வரை  

இந்நிலையில் குலவிட வடக்கு, குலவிட தெற்கு, வெதவத்த, மகுருமஸ்வில, மாக்கலந்தாவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக பெயரிடப்பட்டிருப்பதாக கொவிட் 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.