நேபாளத்தில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் வட பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
ஜெய்பூர், ராஞ்சி, கவுகாத்தி, பாட்னா, ஒடிசா, பெங்கால், உத்தரப் பிரதேசம் ஆகிய வட மாநிலங்களிலும் தமிழகத்தின் சென்னையிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.