Breaking News

புதிய கூட்டணி உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு ஆயத்தமாம் - கஜேந்திரகுமார்

தமிழ் மக்கள் பேரவையின் பங்களிப்புடன் புதிய கூட்டணி உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 

இன்று யாழ்.பொது நூலகத்தில் இட ம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஊடக வியலாளர்களுக்கு கருத்து வழ ங்கும் போதே தெரிவித்துள்ளார். 

பேரவையின் பங்களிப்புடன் ஈபி ஆர்எ ல்எப், த.தே.ம.முன்னணி உள்ள டங்கலாக குறித்த அணி அமையுமெனவும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை குறித்த கூட்டணி எதிர்கொள்ளும் எனவும் தெரிவித்த அவர், உத்தியோகபூர்வ முடிவுகள் சில நாட்களில் தெரிவிக்கப்ப டுமென தெரிவித்துள்ளார்.