Breaking News

வடமாகாண அபிவிருத்தி உத்தியோகஸ்தர் நியமனத்தில் காலதாமதம் !

வடமாகாண சபையினால் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் தரம் 3 இற்கான நிய மனங்கள் கிடைக்கவில்லையென பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தி யுள்ளனர். 

வடமாகாண சபையினால் கடந்த 29.07.2017 ஆம் திகதி அபிவிருத்தி உத்தி யோகஸ்தர் தரம் 3 இற்கான போட்டி பரீட்சை நாடத்த ப்பட்டது. பரீட்சை பெறுபேறுகள் 29.08.2017 ஆம் திகதி வெளியாகியுள்ளது.  

ஆனாலும் பரீட்சை பெறுபேறுகள் வெளி யாகி இரண்டு மாதங்களை கடந்த நிலையி லும் இதுவரை பரீட்சையில் தெரிவானவர்களுக்கான நேர்முக தேர்வு இட ம்பெறவில்லையென அதற்கான திகதிகள் தெரிவிக்கப்படவில்லையென  குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

 பள்ளிகளை பெற்று தெரிவான போதிலும், தமக்கான நியமனத்திற்கான கால இழுத்தடிக்கப்படுவதனால் தாம் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளதாக  பாதிப்படைந்தவர்கள் ஆதங்கம்.