Breaking News

ஞானசார தேரருக்கான தண்டனை நாளை தெரிவிப்பு.!

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட் டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக் னெலி கொடவின் மனைவி சந்யா எக் னெலிகொடவை, ஹோமாகம நீதி வான் நீதிமன்றில் வைத்து அச்சுறுத் தியமை தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளி என கடந்த 24 ஆம் திகதி ஹோமா காம நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

இந் நிலையில் ஹோமாகமக நீதிவான் உதேஷ் ரணதுங்க அவருக்கு எதிரான தண்டனையை நாளை வியாழக்கிழமை தெரிவிக்கவுள்ளாா்.