யாழ்ப்பாணத்தை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள மழை! மக்கள் பதற்றம்!
யாழ்ப்பாணத்தில் பல பிரதேசங்களிலும் தொடர்ச்சியான கனமழை பெய்து வருகிறது.
இடி மின்னலுடன் கூடிய மழையும் ஆங்காங்கே நிலவுகின்ற நிலை யில் மக்கள் மத்தியில் ஒருவித குழப்பம் நிலவியுள்ளது.
இவ் வருட பெரும்போக நெற் செய் கைக்காக விவசாயிகள் தயாரகி வரும் நிலையில் மழை வெள்ளம் வயல்வெளியெங்கும் நிறைந்திருக்கி றது.
"ஏற்கனவே ஒரு கிழமைக்கு முன்னர் விதைக்கப்பட்ட வயல்களில் நெல் முளைத்துள்ளது.
அவ்வாறு முளைத்த வயல்களில் நாற்றுக்களை மேவி நிற்கும் வெள்ளத்தால் அவை அழியும் தறுவாயில் உள்ளது" என்கிறார் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி. நேற்று காலை பெய்யத்தொடங்கிய மழை அவ்வப்போது விட்டுவிட்டு தொடர்ச்சியாக பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அவ்வாறு முளைத்த வயல்களில் நாற்றுக்களை மேவி நிற்கும் வெள்ளத்தால் அவை அழியும் தறுவாயில் உள்ளது" என்கிறார் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி. நேற்று காலை பெய்யத்தொடங்கிய மழை அவ்வப்போது விட்டுவிட்டு தொடர்ச்சியாக பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.