ஜனாதிபதி முன்னிலையில் கூறியதால் சிலர் என்னுடன் முரண்பாடு - சுமந்திரன்.!
மக்களுக்குக் கிடைக்க வேண்டிய திட்டங்கள் அமைச்சர்களின் இழுபறியி னால் கிடைக்காது போய்விடும் என்பதனால் சில விடயங்களை ஜனாதிபதி முன்னிலையில் கூறியது சிலருக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் இதன் காரணமாக சிலர் என்னுடன் முரண்படுவதாகத் தெரிவித்துள்ளாா்.
நான் தனி நபரை மையப்படுத்தி எதை யும் கூறுவதில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமை்பபின் பாராளு மன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளாா்.
நான் தனி நபரை மையப்படுத்தி எதை யும் கூறுவதில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமை்பபின் பாராளு மன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளாா்.
யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவ லகத்தில் நடைபெற்ற ஊடகவியலா ளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
கேள்வி : அமைச்சர் மனேகணேசன் உங்கள் மீதான குற்றச்சாட்டுத் தொடர்பில் கேட்டபோது?
நான் பாராளுமன்ற பொது நிதிக்குழுவின் தலைவராக உள்ளேன். இக் குழுவில் பல கலந்துரையாடல்களின் போது நான் கூறிய கருத்து வீடமைப்புத் திட்டம் தொடர்பில் குறித்த விடயம் ஒரு அமைப்பில் மட்டும்தான் இருக்க வேண்டும் இதனை நான் பலதடவை கூறியுள்ளேன் சமூர்த்தி எந்த அமைச்சில் உள்ளது என்பது பலருக்குத் தெரியாதுள்ளது.
பல அமைச்சுக்கள் உள்ளது. அமைச்சர் மனோகணேசனுடன் எந்தக் காலத்தி லும் மோதியது கிடையாது கஜேந்திரகுமாருடனோ, முதலமைச்சர் விக்கி னேஸ்வரனுடனோ, சுரேஷ் பிரேமச்சந்திரன் உடனே மோதியது கிடையாது.
அமைச்சர் மனோகணேசன் கூறுவதைப் பார்த்தால் நான் வேண்டுமென்று அவர்களுடன் மோதுவதாக கூறுகின்றார் . அவ்வாறு நான் நடந்ததில்லை. வட மாகாண முதலமைச்சர் தொடர்பில் அவர் செய்த நல்ல விடயங்கள் பற்றியும் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளேன்.
அவர் ஒரு பகுதியில் வெற்றியடைந்துள்ளார் மற்றொரு பகுதியில் தோல்வி யடைந்துள்ளார். எனவே நான் கூறுகின்ற விமர்சனங்கள் ஒரு விடயத்தைப் பற்றியதாகவே இருக்கின்றதே தவிர ஒரு தனி நபரை மையப்படுத்தி எதனை யும் தெரிவித்தது கிடையாதெனத் தெரிவித்துள்ளாா்.
கேள்வி : அமைச்சர் மனேகணேசன் உங்கள் மீதான குற்றச்சாட்டுத் தொடர்பில் கேட்டபோது?
நான் பாராளுமன்ற பொது நிதிக்குழுவின் தலைவராக உள்ளேன். இக் குழுவில் பல கலந்துரையாடல்களின் போது நான் கூறிய கருத்து வீடமைப்புத் திட்டம் தொடர்பில் குறித்த விடயம் ஒரு அமைப்பில் மட்டும்தான் இருக்க வேண்டும் இதனை நான் பலதடவை கூறியுள்ளேன் சமூர்த்தி எந்த அமைச்சில் உள்ளது என்பது பலருக்குத் தெரியாதுள்ளது.
பல அமைச்சுக்கள் உள்ளது. அமைச்சர் மனோகணேசனுடன் எந்தக் காலத்தி லும் மோதியது கிடையாது கஜேந்திரகுமாருடனோ, முதலமைச்சர் விக்கி னேஸ்வரனுடனோ, சுரேஷ் பிரேமச்சந்திரன் உடனே மோதியது கிடையாது.
அமைச்சர் மனோகணேசன் கூறுவதைப் பார்த்தால் நான் வேண்டுமென்று அவர்களுடன் மோதுவதாக கூறுகின்றார் . அவ்வாறு நான் நடந்ததில்லை. வட மாகாண முதலமைச்சர் தொடர்பில் அவர் செய்த நல்ல விடயங்கள் பற்றியும் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளேன்.
அவர் ஒரு பகுதியில் வெற்றியடைந்துள்ளார் மற்றொரு பகுதியில் தோல்வி யடைந்துள்ளார். எனவே நான் கூறுகின்ற விமர்சனங்கள் ஒரு விடயத்தைப் பற்றியதாகவே இருக்கின்றதே தவிர ஒரு தனி நபரை மையப்படுத்தி எதனை யும் தெரிவித்தது கிடையாதெனத் தெரிவித்துள்ளாா்.