Breaking News

பெருந்தோட்ட தொழிலாளா்களின் ஊதியத்தை நிர்ணயிக்கும் பேச்சு வார்த்தை.!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் கூட்டு ஒப்பந் தத்தின் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இராஜகிரியவில் அமைந்துள்ள முத லாளிமார் சம்மேளனத்தில் நாளை ஆரம்பமாகும். 

இந்த பேச்சுவார்த்தையில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், இலங்கை தொழிலாளர் காங்ரஸ் மற் றும் கூட்டு கமிட்டி சங்கம் ஆகிய தொழிற்சங்கங்கள் பங்கேற்கவுள் ளன.

கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில் அடிப் படைச் சம்பளத்தை 15 வீதத்தால் அதிகரிப்பதாக முதலாளிகள் சம்மேளனத் தால் இணக்கம் தெரிவித்துள்ளனா்.

எனினும் அதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.