ரணில் மீது குற்றச்சாட்டு - இந்திக அனுருத்த.!
பாராளுமன்ற சொத்துக்களை சேதப்படுத்தியதாகக் தெரிவித்து பொலிஸில் சென்று முறைப்பாடு செய்துள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையை சட்ட விரோதமாக பயன்படுத்திக் கொண்டி ருப்பது புலப்படவில்லையா என பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த ஹேரத் தெரிவித்துள்ளாா்.
பிரதமர் அலுவலகத்தில் இன்று நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
மேலும் கடந்த 16 ஆம் திகதி வெள் ளிக்கிழமை பாராளுமன்றத்தில் அரசி யலமைப்பு மீறலுக்கு எதிராக முன் னெடுக்கப்பட்ட செயற்பாடுகளை தடுப்பதற்காகவே அவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றதினால் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன.
அத்துடன் டிசம்பர் 7 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை நாம் எதிர் பார்த்துள்ளோம். தீர்ப்பின் பின்னர் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகின்றோம்.
வெளிநாட்டு பிரயாணிகள் வருகை குறைவடைந்துள்ளதாகவும், பொருளாதா ரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் பெருமையுடன் தெரிவித்ததுடன் நாளையே அவர்கள் ஆட்சியை பொறுப்பேற் றால் அவர்களும் இதற்கு முகங்கொடுக்க நேரிடும்.
எனவே எந்த கட்சி ஆட்சி செய்தாலும் நாட்டை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடாது. அத்தோடு யார் ஆட்சி செய்ய வேண் டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் மக்களுக்கு மாத்திரமே உள்ளது. மக்க ளும் தேர்தலையே கோருவதாகத் தெரிவித்துள்ளாா்.
பிரதமர் அலுவலகத்தில் இன்று நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
மேலும் கடந்த 16 ஆம் திகதி வெள் ளிக்கிழமை பாராளுமன்றத்தில் அரசி யலமைப்பு மீறலுக்கு எதிராக முன் னெடுக்கப்பட்ட செயற்பாடுகளை தடுப்பதற்காகவே அவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றதினால் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன.
அத்துடன் டிசம்பர் 7 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை நாம் எதிர் பார்த்துள்ளோம். தீர்ப்பின் பின்னர் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகின்றோம்.
வெளிநாட்டு பிரயாணிகள் வருகை குறைவடைந்துள்ளதாகவும், பொருளாதா ரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் பெருமையுடன் தெரிவித்ததுடன் நாளையே அவர்கள் ஆட்சியை பொறுப்பேற் றால் அவர்களும் இதற்கு முகங்கொடுக்க நேரிடும்.
எனவே எந்த கட்சி ஆட்சி செய்தாலும் நாட்டை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொள்ளக் கூடாது. அத்தோடு யார் ஆட்சி செய்ய வேண் டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் மக்களுக்கு மாத்திரமே உள்ளது. மக்க ளும் தேர்தலையே கோருவதாகத் தெரிவித்துள்ளாா்.