மைத்திரிக்கு எதிராக சத்தியாக்கிரக போராட்டத்தில் குதித்த மக்கள்
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைக்கு காரணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியும் ஜனாதிபதியின் ஜனநாயக விரோத செயற் பாட்டை கண்டித்தும் கொழும்பு விகாரமகா தேவி பூங்கா முன்றலில் திரண்ட மக்கள் தொடர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று மாலை 4 மணியளவில் ஆரம் பமான இப் போராட்டத்தில் பௌத்த மத துறவிகள் வியாபாரிகள் சமூக ஆர்வலர்கள் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். இச் சத்தியாகிரக போராட்டத்தை சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற் சங்கங்களும் இணை ந்து ஏற்பாடு செய்துள்ளனா்.
இன்று மாலை 4 மணியளவில் ஆரம் பமான இப் போராட்டத்தில் பௌத்த மத துறவிகள் வியாபாரிகள் சமூக ஆர்வலர்கள் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். இச் சத்தியாகிரக போராட்டத்தை சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற் சங்கங்களும் இணை ந்து ஏற்பாடு செய்துள்ளனா்.