Breaking News

உத்தேச SOFA உடன்படிக்கைக்கு எதிர்ப்பு போராட்டம்.! (காணொளி)

உத்தேச SOFA உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிழக்கு மக்கள் அமைப்பினர் இன்று திருகோண மலை ஶ்ரீ பத்திரகாளியம்மன் கோவி லில் தேங்காய் உடைத்து வழிபாடு களில் ஈடுபட்டுள்ளனா். 



திருகோணமலை நகரிலிருந்து ஆரம்பான பேரணி, திருகோணமலை ஶ்ரீ பத்தி ரகாளி அம்மன் கோவிலை சென்றடைந்தது. திருகோணமலை நகர மத்தியில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து, SOFA உடன்படிக்கை தொடர்பில் இவர் கள் மக்களை தௌிவுபடுத்தியுள்ளனா்.