Breaking News

சர்ச்சையை ஏற்ப்படுத்திய பாராளுமன்றின் இராப்பொழுது (படங்கள் இணைப்பு)

4/21/2015
முழுமைபெறாத ஒழுங்கற்ற ஆடைகளில் நாடாளுமன்ற சபைக்குள் இரவொன்றைக் களிப்பதன் மூலம் நாடாளுமன்ற பாரம்பரியம் முறியடிக்கப்பட்டுள்ளது. இது, நாடாள...Read More

கொக்கிளாயில் பதற்றம்! தமிழ் மக்களின் காணிகளை சிங்களவர்கள் கைப்பற்ற முயற்சி (படங்கள் இணைப்பு)

4/21/2015
முல்லைத்தீவு, கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் காணிகளை நில அளவை செய்து அபகரிக்கும் முயற்சி இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. Read More

பாராளுமன்றத்தில் குழப்பம் ஏற்பட காரணம் என்ன? சம்பிக்க விளக்கம்

4/21/2015
அரசியலமைப்பு திருத்தசட்டம் தொடர்பான விவாதத்தை தடுப்பதற்கான நோக்கத்துடனே பாராளுமன்றத்தில் குழப்பநிலையினை ஏற்படுத்தியுள்ளதாக ஜாதிக ஹெல உற...Read More

மைத்திரிக்கு எதிராக குற்றப்பிரேரேணை கொண்டு வர முயற்சி

4/21/2015
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குற்றப் பிரேரணையைக் கொண்டு வரும் முயற்சியில், மகிந்த ராஜபக்ச ஆதரவு ஐக்கிய மக்க...Read More

நான் ஏன் வந்தேன் - பசில்

4/21/2015
சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்றவகையில் எனக்கு எதிரான விசாரணைகளுக்கு முகங்கொடுப்பதற்காகவே நான், இலங்கைக்கு வந்தேன் என்று முன்னாள் அமைச்சர...Read More

காங்கேசன்துறை மாளிகை யாழ்.பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்படுமா?

4/21/2015
சுமார் ஐந்நூறு பேர் வரை தங்கிப் படிக்கக்கூடிய காங்கேசன்துறையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மண்டபத்தை யாழ்ப்பாண பல்கல...Read More

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மேதினக் கூட்டம் திருகோணமலையில்

4/21/2015
இலங்கைத் தமிழரசுக் கட்சி இம்முறை தனது பிரதான மே தினக் கூட்டத்தை இணைந்த வடக்கு – கிழக்கின் தலைநகரமான திருகோணமலையில் நடத்துவதற்குத் தீர்மான...Read More

19 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் எதிர்வரும் 27 ஆம் திகதி

4/21/2015
பாராளுமன்றத்தின் சபை நடவடிக்கைகள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை ஒத்திவைக் கப்ட்டுள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். Read More