Breaking News

வடக்கு குடிநீர் பிரச்சினை குறித்து ஜனாதிபதி விசேட கவனம்!

4/28/2015
வடக்கு குடிநீர் பிரச்சினை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. Read More

கைத்துப்பாக்கியுடன் ஜனாதிபதியின் அருகில் சென்ற சம்பவம் - நாமலிடம் விசாரணை!

4/28/2015
நாமல் ராஜபக்சவிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தவுள்ளனர். அம்பாந்தோட்டையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் கூட்டமொன்றில் இரா...Read More

ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறு உத்தரவு

4/28/2015
பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞாணசார தேரர் உள்ளிட்ட ஆறு தேரர்களுக்கு எதிராக குற்றப் பத்திரத்தை உடன் தாக்கல் செய்து வழக்குத் தொடரு...Read More

ஜோன் கெரி சனியன்று இலங்கை விஜயம்: வடபகுதிக்குக்குச் செல்லமாட்டார்

4/28/2015
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி எதிர்வரும் சனிக்கிழமை, மே 02ஆம் திகதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இதனை அமெரிக்க இராஜாங்க...Read More

19ஆவது திருத்தம் ஜனநாயகம், நல்லாட்சியை உறுதிப்படுத்தும் – சம்பந்தன்

4/28/2015
19ஆவது திருத்தச்சட்டம் ஜனநாயகத்துக்கு வழிகோலுவதுடன், நல்லாட்சியையும் உறுதிப்படுத்தும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்ப...Read More

இலங்கையில் அரசியல்தீர்வுக்கு ஏற்ற சூழல் – தமிழ்நாட்டு கட்சிகள் குழப்பக் கூடாது - மோடி

4/28/2015
இலங்கையில் நிலவும் பிரச்சி னைகளுக்கு அரசியல் தீர்வு ஒன்று காணப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார...Read More