Breaking News

கிளிநொச்சியில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள்

11/27/2015
தமிழ் மக்களுடைய விடுதலைக்காக தன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவு கூறும் தமிழ்த் தேச மாவீரர் தின நிகழ்வுகள் கிளிநொச்சியில் சிறப்புட...Read More

மாவை சேனாதிராஜா தலைமையில் யாழில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு

11/27/2015
யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியிலுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் மாவீரர்தினம் இன்று மாலை பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் ...Read More

மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வு

11/27/2015
மட்டக்களப்பு தமிழ் தேசிய மன்றத்தினால் மாவீரர் நினைவு தினம் மட்டக்களப்பில் இன்று உணர்வுபூர்வமாக சுடர் ஏற்றி நினைவு கூறப்பட்டது.Read More

முல்லைத்தீவில் மாவீரர்களுக்கு அகவணக்கத்தை செலுத்தினார் ரவிகரன்!

11/27/2015
வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் முல்லைத்தீவில் இன்று மாலை 6.05 மணியளவில் மாவீரர்களுக்கான அகவணக்கம் செலுத்தியுள்ளார்.Read More

யாழ்.பல்கலையில் 6.05 க்கு ஏற்றப்பட்டது ஈகைச்சுடர் (படங்கள்)

11/27/2015
யாழ் பல்கலைக்கழக சமூகத்தினால் மாவீரர் நாள் அனுஷ்டிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் சற்று முன்னர் யாழ் பல்கலைகழகத்தின் கைலாசப...Read More

இராணுவத்தின் ஆக்கிரமிப்பால் 9,819 குடும்பங்கள் மீள்குடியேறமுடியாத நிலையில்

11/27/2015
முதலமைச்சர் தலைமையிலான மாவட்ட மீள்குடியேற்ற செயற்பாட்டுக் குழுவினால் மீள்குடியேற்றங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் யாழ். மாவட்டச்செயலகத்தில...Read More

செந்தூரனின் பூதவுடல் தீயுடன் சங்கமமானது (படங்கள் இணைப்பு)

11/27/2015
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தன்னுயிரை மாய்த்துக் கொண்ட யாழ்.கோப்பாய் இந்துக்கல்லூரி உயர்தர மாணவன் செந்தூரனின் பூதவுடல் ஆயிரக்கணக...Read More

அஞ்சலி செலுத்த அனுமதிக்காவிடின் அது பயங்கரவாதத்திற்கு வித்திடும் - விக்ரமபாகு

11/27/2015
உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த அரசாங்கம் அனுமதிக்காவிட்டால் அது பயங்கரவாதத்திற்கு வித்திடும் என்று புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர்...Read More