Breaking News

முல்லைத்தீவில் 2,156 ஏக்கர் காணிகள் அரசாங்கத்தால் அபகரிப்பு

6/22/2016
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குளாய், கொக்குத்தொடுவாய் கருணாற்கேணி பகுதி மக்களுடைய, 2,156 ஏக்கர் காணிகள் மகாவலி எல் வலயம் எனும் பெயரில் த...Read More

மாணவிகளுடன் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட ஆசிரியர் கைது (2ம் இணைப்பு)

6/22/2016
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பெரியபுலம் மகா வித்தியாலய மாணவிகளிடம் பாலியல் ரீதியில் தவறான முறையில் நடந்துகொண்ட ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது...Read More

முள்ளியவளையில் முதியோர் கௌரவிப்பு நிகழ்வு (படங்கள் இணைப்பு)

6/22/2016
முள்ளியவளை 4ம் வட்டாரத்தில் முதியோர் கௌரவிப்பு நிகழ்வு 20.06.2016 அன்று வேள்ட் விசன் அனுசரனையுடன் வெண்மலர் விளையாட்டு கழக இளைஞர்களினால் ப...Read More

வவுனியா பஸ் நிலையத்தில் முதியவரின் சடலம் மீட்பு

6/22/2016
வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை  அடையாளம் காணப்படாத வயோதிபரின் சடலம் ஒன்று வவுனியா பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. Read More

மியன்மார் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளை தடுக்கவும் – ஐ.நா. வலியுறுத்து

6/22/2016
மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் மனித உரிமை மீறல்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களாகவே கருதப்பட...Read More

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை! - ஐ.நாவுக்கு கடிதம்

6/22/2016
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமை பேரவையில் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் கோடிட்டு காட்டப்பட்டுள்ள விடயங்கள் செயற்படுத்தப்ப...Read More

நடேஸ்வரா கல்லூரி கல்வி நடவடிக்கைக்கு இராணுவம் தடையாகவுள்ளது

6/22/2016
பாடசாலை சூழலில் இராணுவம் நிலைத்திருப்பதால், கல்வி நடவடிக்கைகளை சுமூகமான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு முடியாத சூழல் காணப்படுவதாக...Read More

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

6/22/2016
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை 14 நாட்கள் எதிர்வரும் மாதம் 7 ஆம் திகதி வரை...Read More