வைரமுத்துவின் முள்ளிவாய்க்கால் சிறப்புக் கவிதை(காணொளி)
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் முல்லைத்தீவுக்கு தனது விஜயத்தை மேற்கொண்டு முள்வாய்கால் உட்பட இறுதிப்போர் நடைபெற்ற அனைத்து இடங்களுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு ஈழப்போரின் வலியை வரலாறாக்க போவதாக தெரிவித்திருந்தார்.
அதன் முதல் படியாக தனது முள்ளிவாக்கால் பேரவலத்தின் வலியை சிறு கவிதையாக வடித்திருக்கின்றார் இது முதல்படிதான் என்கின்றார் வைரமுத்து.
நீங்களும் ஒருமுறை பாருங்கள்
தொடர்புடைய முன்னைய செய்தி
மாகாணசபையால் வைரமுத்துவிற்கு எத்தனை கோடி வழங்கப்பட்டது(காணொளி)