Breaking News

தமிழரசு கட்சியை கண்டித்து நாளை கடையடைப்பு-த.ம.பேரவை அழைப்பு

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை பதவியிலிருந்து நீக்குமாறு தமிழரசுக்கட்சியின் உயர்மட்டத்தினால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடமாகாணத்தில் நாளைய தினம் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரை பதவி நீக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றையதினம் வடமாகாண சபை முன்றலில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடமாகாணத்தில் நாளையதினம் பூரண ஹர்த்தால் அனுட்டிப்பதற்கு அனைவரும் ஆதரவு வழங்குமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.





தொடர்புடைய முன்னைய செய்தி

ஆதரவாளர்களை கண்டு மனம் உருகிய விக்கினேஸ்வரன்(காணொளி)

விக்கினேஸ்வரனுக்கு எதிராக கறுப்பாடுகள் புகுந்தது எப்படி?-சிறிதரன் விளக்கம்(காணொளி)


முதலமைச்சரையும் வீட்டுக்கு அனுப்புவோம் மாவை முழக்கம்



முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்