Breaking News

இனவாத வதைகள் குழந்தைகளிடம் இனவாதத்தை விதைத்துள்ளது! (காணொளி)

ஸ்ரீலங்காவில் சிங்கள முஸ்லிம் மக்களுக்கு இடையில் இருந்த ஒற்றுமை பிளவடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளர் மௌலவி முனீர் முலாபர் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மற்றும் கண்டியில் நடை பெற்ற தாக்குதல்களே இதற்கு கார ணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு பொது நுாலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை “நாம் மனிதர்“ எனும் தொனிப்பொருளில் ஊடகவிய லாளர் சந்திப்பொன்று நடைபெற்று ள்ளது.

இச் சந்திப்பில் கலந்து உரையாற்றும் போதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளர் மௌலவி முனீர் முலாபர் இவ்வாறு தெரிவித்து ள்ளாா்.