Breaking News

வித்தியா படுகொலை: லலித் ஜெயசிங்க வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவு!

வித்தியா படுகொலைக் குற்றவாளியான சுவிஸ்குமார் தப்பித்து சென்ற வழ க்கு விசாரணையில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகள் முடிவுறுத்த ப்பட்டு விசாரணை கோவைகள் சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வு பிரிவு நீதிமன்றத்திடம் அறிக்கையிட்டுள்ளது. 

இவ் வழக்கானது இன்று ஊர்காவ ற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதி வான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலை யில் விசாரணைக்கு எடுத்தபோதே குற்றப் புலனாய்வு பிரிவு இவ் அறி க்கையை சமர்பித்திருந்தனா்.

குறித்த வழக்கில் முதலாவது சந்தேக நபரான லலித்ஜெயசிங்க குற்றப் புலனாய்வு பிரிவில் ஒவ்வொரு மாதமும் கையொப்பம் இட வேண்டிய நிபந்தனையை தளர்த்துமாறு அவர் தரப்பு சட்ட த்தரணி வேண்டுகோள் விடுத்தாா். 

இக் கோரிக்கையை ஏற்ற மன்றானது அந்த நிபந்தனையைத் தளர்த்தி இனி மேல் லலித் ஜெயசிங்க குற்றப் புலனாய்வு பிரிவில் கையொப்பம் இடத் தேவையில்லை என பணிப்புரை பிறப்பித்தது. 

இதனைத் தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி ஒத்திவைக்க நீதிவான் றியால் உத்தர விட்டார்.