மே 2018 - THAMILKINGDOM மே 2018 - THAMILKINGDOM

  • Latest News

    யாழில் அச்சம் : பாடசாலை மாணவியின் சீருடை மீட்பு

    யாழில் அச்சம் : பாடசாலை மாணவியின் சீருடை மீட்பு

    யாழ்ப்பாணம், வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகில் பாடசாலை மாணவி ஒரு வரின் பாடசாலை சீருடை ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளமையால் அப் பகுதியில் ப...
    மஹதிர் மட்டுமல்ல நானும் செய்துள்ளேன் - ஜனாதிபதி தெரிவிப்பு!

    மஹதிர் மட்டுமல்ல நானும் செய்துள்ளேன் - ஜனாதிபதி தெரிவிப்பு!

    தேசிய அரசாங்கத்தின் கடந்த மூன்றரை வருடங்களில் இந்த நாட்டில் என்ன நடந்தது என்பது குறித்து திறந்த கலந்துரையாடல் ஒன்றுக்கு முகங்கொடுக்க தயார் ...
     மகிந்த அணிக்குள் குழப்பமென - விக்கிரபபாகு கருணாரட்ன.!

    மகிந்த அணிக்குள் குழப்பமென - விக்கிரபபாகு கருணாரட்ன.!

    ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜ பக்சவை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் ராஜபக்ச அணிக்குள் பாரிய முரண்பாடுகள் உ...
    தொழில்நுட்ப வல்லுனர்களின் பற்றாக்குறை அபிவிருத்தி  தடை என - ஜனாதிபதி விசனம்

    தொழில்நுட்ப வல்லுனர்களின் பற்றாக்குறை அபிவிருத்தி தடை என - ஜனாதிபதி விசனம்

    தேசிய பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களின் பற்றாக் குறை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு தடையாக உள்ளதாக ஜனாதிபதி மைத்ரிப...
     மக்களிடம் ஒருமுகம் அரசாங்கத்திற்கு இன்னொரு முகம் காட்டுவதாக யாரை சொல்லுகிறார் முதல்வர்!

    மக்களிடம் ஒருமுகம் அரசாங்கத்திற்கு இன்னொரு முகம் காட்டுவதாக யாரை சொல்லுகிறார் முதல்வர்!

    எம்மவரோ மக்களிடம் ஒருமுகம் அரசாங்கத்திற்கு இன்னொரு முகம் காட்டு கின்றார்கள் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித் துள்ளார்.  ...
    வாள்வெட்டு சம்பவத்தை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்.!

    வாள்வெட்டு சம்பவத்தை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்.!

    யாழில் ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தை கண்டித்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப் பட்டுள்ள...
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு: அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு: அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

    தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான மனு குறி த்து நாளை மறுநாள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதி மன்ற ம...
    மனித எலும்புக்கூடுகளை அகழும் சம்பவம் நீடிப்பு - மன்னாா்.!

    மனித எலும்புக்கூடுகளை அகழும் சம்பவம் நீடிப்பு - மன்னாா்.!

    மன்னார் நகர நுழைவாயிலில் அமைக்கப்படவிருந்த 'லங்கா சதொச' விற் பனை நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கைகள் 3 ஆவது நாளாகவ...
    இளைஞரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் வெளியேறிய ரஜினி! (காணொளி)

    இளைஞரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் வெளியேறிய ரஜினி! (காணொளி)

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர் ஒருவர் 'ஆமா நீங்க யாருங்க' என வெறுப்புடன் கேள்வி கேட்க, ரஜினி காந்த...
    கைது செய்யப்பட்ட சவுதி பெண்களுக்காக குரல் கொடுத்த ஐ.நா.!

    கைது செய்யப்பட்ட சவுதி பெண்களுக்காக குரல் கொடுத்த ஐ.நா.!

    சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடை நீக்கப்படவிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஏழு பெண்கள் குறித்த தகவல்களை வெளி யிடுமாறு ஐக்கி...
    ஆறுமாத குழந்தையை வெட்டி கொலை செய்த தந்தை தற்கொலை.!

    ஆறுமாத குழந்தையை வெட்டி கொலை செய்த தந்தை தற்கொலை.!

    பிங்கிரிய இஹல பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தனது குடும்பத்திலுள்ள மூவரை வெட்டி காயப்படுத்தியதுடன் தனது ஆறு மாதக் குழந்தையையும் கொலை செய்து...
     இராணுவம் யுத்தக் குற்றங்களைச் செய்யவில்லையென்கிறாா் கிழக்கு மாகாண ஆளுனர்!

    இராணுவம் யுத்தக் குற்றங்களைச் செய்யவில்லையென்கிறாா் கிழக்கு மாகாண ஆளுனர்!

    யுத்த காலங்களில் இராணுவம் யுத்தக் குற்றங்களோ துஷ்பிரயோகங்களோ செய்ததில்லை என கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளாா். நேற...
    புதிய அரசியல் யாப்பினை சிங்கள தலைவர்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லாமையே பிரச்சினை - சம்பந்தன்

    புதிய அரசியல் யாப்பினை சிங்கள தலைவர்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லாமையே பிரச்சினை - சம்பந்தன்

    பெரும்பான்மையான மக்கள் தேசிய பிரச்சினைக்கான தீர்வு நிரந்தரமாக இருக்கவேண்டுமென விரும்புகிறார்கள், ஆனால் ஒரு அரசியல் யாப்பின் தேவையும் அதனால்...
     கிழக்கில் மீண்டும் சூரிய உதயம் நீதிபதி இளஞ்செழியனுக்கு திருமலையில் வரவேற்பு!

    கிழக்கில் மீண்டும் சூரிய உதயம் நீதிபதி இளஞ்செழியனுக்கு திருமலையில் வரவேற்பு!

    யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் பலத்த பாது காப்புக்கு மத்தியில் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இன்று (30) உத்தி யோகபூர...
    118 பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றதாக ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவிப்பு.!

    118 பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றதாக ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவிப்பு.!

    பேர்பெட்சுவல் நிறுவனத்திடமிருந்து 118 பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றதை உறுதிசெய்யும் ஆவணங்கள் ஜனாதிபதி செயலகத்தில் உள்ளன என முன்னாள் வ...
    வடமராட்சியில் ஆா்ப்பாட்டத்தில் குதித்த மீனவா்களுக்கு கொலை மிரட்டல்!

    வடமராட்சியில் ஆா்ப்பாட்டத்தில் குதித்த மீனவா்களுக்கு கொலை மிரட்டல்!

    வடமராட்சி கிழக்கு தாளையடி மருதங்கேணி செம்பியன்பற்று கடற்பரப்பில் புத்தளம் மற்றும் உடப்பு பகுதிகளில் இருந்து வந்து நூற்றுக்கணக்கான வாடி களை ...
    பிரதமர் அளித்த வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டுமென்கிறாா் - மாவை.!

    பிரதமர் அளித்த வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டுமென்கிறாா் - மாவை.!

    வடக்கில் தமிழ் மக்களின் காணி விடுவிப்பு, வடக்கின் அபிவிருத்திகள் குறி த்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டு...
    சம்­பந்தனை இன்று சந்திக்கிறது சுதந்திரக்கட்சி அணி.!

    சம்­பந்தனை இன்று சந்திக்கிறது சுதந்திரக்கட்சி அணி.!

    சுதந்­தி­ரக்­கட்­சியின் 16 பேரைக்­கொண்ட மாற்று அணி­யினர் இன்று புதன்­கி­ழமை எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் தலை­மை­யி­லான தமிழ்த் தேசி­ய...
    ரணில் விக்கிரமசிங்கவின் பயணத்தினால் ஏமாற்றமடைந்தனா் யாழ் மக்கள்.!

    ரணில் விக்கிரமசிங்கவின் பயணத்தினால் ஏமாற்றமடைந்தனா் யாழ் மக்கள்.!

    யாழ்ப்பாணத்தில் படையினரின் கட்டுபாட்டில் உள்ள தமது பரம்பரைக் காணி கள் கையளிக்கப்படுமென எதிர்பார்த்திருந்த மக்கள் பெரும் ஏமாற்றமடைந் துள்ளதா...
    தமிழ் நாடு பொலிஸாருக்குள் விடுதலைப் புலிகள் என குற்றாச்சாட்டு சுப்பிரமணியன் சுவாமி !

    தமிழ் நாடு பொலிஸாருக்குள் விடுதலைப் புலிகள் என குற்றாச்சாட்டு சுப்பிரமணியன் சுவாமி !

    ஸ்டர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் விடு தலைப்புலிகளின் பங்கு முக்கியமானதாக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சுப்ப...
    காணிகளை மீள கையளிப்பதில் விசேட அவதானமென கிளிநொச்சியில் பிரதமர்.! ரணில்

    காணிகளை மீள கையளிப்பதில் விசேட அவதானமென கிளிநொச்சியில் பிரதமர்.! ரணில்

    வடக்கில் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் காணி­களை மீள ­வ­ழங்­கு­வ­தற்­காக விசேட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வேண்டும். அத்­துட...
    ஜனாதிபதி தேர்தல் 2019 இல் நடத்தப்பட வேண்டுமென்கிறாா் - மஹிந்த

    ஜனாதிபதி தேர்தல் 2019 இல் நடத்தப்பட வேண்டுமென்கிறாா் - மஹிந்த

    ஜனாதிபதித் தேர்தல் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ள னா். ஆயினும் அத்தேர்தல் 2019 ஆம் ஆண்டே நடத்தப்பட வேண்டும். 2019 ஆம் ஆண்டு டி...
    வாழைச்சேனை ஆலய தீயில் ஆயிரக் கணக்கானோர் தீக்குளிப்பு.!

    வாழைச்சேனை ஆலய தீயில் ஆயிரக் கணக்கானோர் தீக்குளிப்பு.!

    கிழக்கு மாகாணத்தின் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் திருக்குளிர்த்தி மற்றும் தீ மிதிப்பு உ...
    பிரதமரிடம் வடக்கு முதல்வர் முன்வைத்த கோரிக்கைகள்!

    பிரதமரிடம் வடக்கு முதல்வர் முன்வைத்த கோரிக்கைகள்!

    காணி விடுவிப்பு, கட்டமைப்பு அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் அவசர தேவை கள் ஆகிய நான்கு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு மாகாண முத லமைச்சர் சி.வி...
    வற்றாப்பளைக்கு பயணித்த பக்தர்களை வழி மறித்து கொள்ளையடித்த கும்பலுக்கு நேர்ந்த கதி!

    வற்றாப்பளைக்கு பயணித்த பக்தர்களை வழி மறித்து கொள்ளையடித்த கும்பலுக்கு நேர்ந்த கதி!

    வவுனியாவிலிருந்து பரந்தன் முல்லைத்தீவு ஏ35 வீதியூடாக வற்றாப்பளைக்கு சென்ற பக்தர்களை வழிமறித்து தாக்கி நகைகளை பறித்துச் சென்ற  சம்பவம் ஒன்று...
    யாழ். அல்லது கிளிநொச்சிக்கு சிங்கள அரச அதிபரை  நியமிக்குமாறு - விக்னேஸ்வரன்!

    யாழ். அல்லது கிளிநொச்சிக்கு சிங்கள அரச அதிபரை நியமிக்குமாறு - விக்னேஸ்வரன்!

    வவுனியா, மன்னார் ஆகிய இடங்களுக்கு தமிழ் அரச அதிபர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் சிங்களவர்களைத் தமிழ் பிரதேசங்களுக்கும் தமிழர்க ளைச் சிங...

    புகைப்படங்கள்

    இந்திய செய்திகள்

    நிகழ்வுகள்

    அறிவியல்

    விளையாட்டு

    சினிமா

    Scroll to Top