Breaking News

இறுதிக் கட்ட யுத்த உயிரிழப்புகளுக்கு அரசு பொறுப்புக் கூற வேண்டும் -ஐ.நா

9/20/2018
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் பொது மக்க ளுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற வ...Read More

தனி ஈழம் என்ற சிந்தனை வரக் கூடாதெனில் தமிழா்களுக்கு அநீதிகள் நடைபெறக்கூடாது - ஸ்ரீதரன்

9/20/2018
நாட்டில் தனி ஈழம் சிந்தனை வர கூடாதென்றால் தொடர்ந்தும் தமிழர்களுக்கு அநீதிகள் நடைபெறக்கூடாது. அரச நிர்வாக போட்டிப் பரீட்சைகளில் தொட...Read More

''பிள்ளைகள் இறப்பதற்கு முன் மீட்பதற்கு அனைவரும் ஒத்துழையுங்கள்''

9/20/2018
தங்கள் விடுதலைக்காக உணவு அருந்தாமல் போராட்டம் நடாத்திக் கொண்டி ருக்கும் எங்கள் பிள்ளைகள் சாவதற்குள் அவர்களை மீட்பதற்கு அனைவரும் ஒத்துழைப்...Read More

நாம் ஒருபோதும் தனிநாடு கோரவில்லை - திகாம்பரம்

9/20/2018
பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செய லாளர் கோதாபாய ராஜபக்ஷவை களமிறக்கினால் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளத...Read More

யாழில் வீடு புகுந்த இனந்தெரியாத கும்பல் தாக்குதல் ; 5 பேர் படுகாயம்.!

9/19/2018
யாழ்ப்பாணம், தென்மராட்சி கைதடிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழை ந்த கும்பல் ஒன்று நடாத்திய தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் சாவ...Read More

கிளிநொச்சியில் இராணுவம் மற்றும் பொலிசாரின் ஆதிக்கம் மக்கள் தவிப்பு.!

9/19/2018
கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் உள்ள பொதுமக்களின் கொட்டகைகளை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தை சேர்ந்தவர்கள் அகற்ற முயன்றதால் அங்கு பதற்றமான...Read More

மீண்டும் கைது செய்த எனது மகனை விடுதலை செய்யுங்கள் - தாயின் வேண்டுகை.!

9/19/2018
இராணுவத்தினரால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு எம்மிடம் கையளிக்கப்பட்ட எனது மகனை மீள கைது செய்து எட்டு ஆண்டுகளாக தடுத்து வைத்துள்ளதாக அரசியல் ...Read More

ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த இலங்கையருக்காக கொழும்பில் பாரிய போராட்டம்.!

9/19/2018
பயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை இளைஞருக்கு ஆதரவாக கொழும்பில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்த...Read More