ஏப்ரல் 2015 - THAMILKINGDOM ஏப்ரல் 2015 - THAMILKINGDOM

  • Latest News

    வடக்கு மாகாண வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டத்திற்கு  மாணவர் ஒன்றியம் ஆதரவு

    வடக்கு மாகாண வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டத்திற்கு மாணவர் ஒன்றியம் ஆதரவு

    வடமாகாணத்தை சேர்ந்த வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டத்திற்கு தாம் பூரண ஆதரவு தெரிவிப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவி...
    மலாலா மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 10 பேருக்கு ஆயுள் தண்டனை

    மலாலா மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 10 பேருக்கு ஆயுள் தண்டனை

    பாகிஸ்தானில் பெண்களின் கல்விக்காக பாடுபட்டு வரும் சிறுமி மலாலா யூசுப்சாயை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் 10 பேருக்கு இன்று  ஆயுள் தண்டனை வ...
    செப்ரெம்பரில் பிரச்சினையை எதிர்கொள்ளப் போவது ஜோன் கெரியா- மைத்திரியா?

    செப்ரெம்பரில் பிரச்சினையை எதிர்கொள்ளப் போவது ஜோன் கெரியா- மைத்திரியா?

    தமது நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் பணியாற்றுவதன் மூலம் ஜோன் கெரியை தம் பக்கம் கவர்ந்திழுக்க முடியும் என ராஜபக்சக்கள் கருதிய போதிலும், கெரி த...
    நாமல் ராஜபக்சவுக்கும் ஆப்பு வைத்தது 19வது திருத்தச்சட்டம்

    நாமல் ராஜபக்சவுக்கும் ஆப்பு வைத்தது 19வது திருத்தச்சட்டம்

    2021ம் ஆண்டு நடைபெறும் இலங்கையின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில், ராஜபக்ச குடும்பத்தின் வாரிசான நாமல் ராஜபக்ச போட்டியிடும் வாய்ப்பை இழந்துள்ளா...
    ஆட்சி மாற்றமும் வட மாகாண சபையும்; சுன்னாகம் நீர் விவகாரத்தை முன்வைத்து சில கேள்விகள்

    ஆட்சி மாற்றமும் வட மாகாண சபையும்; சுன்னாகம் நீர் விவகாரத்தை முன்வைத்து சில கேள்விகள்

    இலங்கைத் தீவின் மாகாண சபை வரலாற்றிலேயே ஒரு மாகாண சபைக்கு எதிராக மக்களால் மேற்கொள்ளப்பட்ட மிக நீண்ட எதிர்ப்பு நடவடிக்கையாக சுன்னாகம் கழிவு...
    இலங்கையின் பொருளாதாரத்தில் 7.4% வளர்ச்சி – மத்திய வங்கி

    இலங்கையின் பொருளாதாரத்தில் 7.4% வளர்ச்சி – மத்திய வங்கி

    இலங்கையின் பொருளாதாரம் கடந்த வருடத்தில் 7.4% வளர்ச்சியை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
    பஞ்சாப்பில் ஓடும் பஸ்சில் பாலியல் தொல்லை மகளுடன் குதித்த பெண் ;மகள் பலி (காணொளி இணைப்பு)

    பஞ்சாப்பில் ஓடும் பஸ்சில் பாலியல் தொல்லை மகளுடன் குதித்த பெண் ;மகள் பலி (காணொளி இணைப்பு)

    பஞ்சாப் மாநிலம் மோக மாவட்டத்தில் விவசாயி ஒருவரின் மனைவியான 35 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் தனது 14 வயது மகன் மற்றும் 13 வயது மகளுடன் பக்க...
    வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட  காணிகளில் இராணுவத்துக்கு பயிற்சி - அச்சத்தில் மக்கள்

    வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளில் இராணுவத்துக்கு பயிற்சி - அச்சத்தில் மக்கள்

    யாழ். வலிகாமம் வடக்கு பகுதியில் பாதுகாப்பு வலயக் காணிகளாக இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகளில் இராணுவத்தினரின் பயிற்சிகள் இடம்பெற்...
    பஷில்,ரத்ன தேரர் ஆகியோரின் இரகசிய சந்திப்பு எதற்காக!

    பஷில்,ரத்ன தேரர் ஆகியோரின் இரகசிய சந்திப்பு எதற்காக!

    ஊழல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது தேசிய வைத்தியசாலை மேர்சன் வோர்ட்ஸ் சொகுசு அ...
    அதிரும் தகவல்! தந்தை கொடுத்த தகவலால் காவுகொள்ளப்பட்ட  மயூரனின் உயிர்

    அதிரும் தகவல்! தந்தை கொடுத்த தகவலால் காவுகொள்ளப்பட்ட மயூரனின் உயிர்

    என் மகன் போதைப் பொருள் கடத்தும் ஆட்களுடன் திரிகிறான். அவனைக் காப்பாற்றி என்னிடம்திருப்பி ஒப்படையுங்கள் என்று மையூரனின் நண்பரான, “அன்று சா...
    தராகி சிவராமின் 10ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு (படங்கள் ,காணொளி இணைப்பு)

    தராகி சிவராமின் 10ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு (படங்கள் ,காணொளி இணைப்பு)

    மட்டக்களப்பைச் சேர்ந்த மறைந்த மாமனிதர் சிரேஷ்ட ஊடகவியலாளர் தராகி தர்மரட்ணம் சிவாரமின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு நகர சப...
    உதயசிறி விடுதலை (காணொளி இணைப்பு)

    உதயசிறி விடுதலை (காணொளி இணைப்பு)

    சீகிரியாவில் எழுதியமைக்காக சிறையில் அடைக்கப்பட்ட மட்டக்களப்பு யுவதி சின்னத்தம்பி உதயசிறி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
    “சிறுநீரை குடித்து உயிர் வாழ்ந்தேன்” 82 மணி நேரத்துக்கு பின்பு மீட்கப்பட்ட நேபாள இளைஞர்

    “சிறுநீரை குடித்து உயிர் வாழ்ந்தேன்” 82 மணி நேரத்துக்கு பின்பு மீட்கப்பட்ட நேபாள இளைஞர்

    நேபாள நில நடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கிய இளைஞர் 82 மணி நேரத்துக்கு பின்பு உயிருடன் மீட்கப்பட்டார். இடிபாடுகளுக்குள் இருந்தபோது அவர் தன...
    இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் – இந்திய மத்திய அரசு

    இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் – இந்திய மத்திய அரசு

    சர்வதேச கடல் எல்லையை மீறி, இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட வேண்டாமென தமிழக மீனவர்களுக்கு இந்திய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
    இரண்டாவது நாளாகவும் தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம்

    இரண்டாவது நாளாகவும் தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம்

    யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அரச வேலைவாய்ப்பினை வழங்கக் கோரி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு ஆர்...
    வாள் வெட்டு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி! கையில் எடுத்தது வடக்கு மாகாண சபை

    வாள் வெட்டு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி! கையில் எடுத்தது வடக்கு மாகாண சபை

    யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக தலைதூக்கியிருக்கும் வாள்வெட்டு கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு வடக்கு மாகாண சபை தீவிர நடவடி...
    ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக்கொலை!  வடக்கு அவையில் கண்டனம்

    ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக்கொலை! வடக்கு அவையில் கண்டனம்

    ஆந்திர மாநிலத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு வடக்கு மாகாண சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாதத்தின் இரண்ட...
    இலங்கையில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டதை வரவேற்கிறது அமெரிக்கா

    இலங்கையில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டதை வரவேற்கிறது அமெரிக்கா

    இலங்கையில் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில், மேற்கொள்ளப்பட்டுள்ள 19வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தை அமெரிக்கா வரவேற்றுள்...
    கோத்தாவின் கனவுக்கு ஆப்புவைத்த 19வது திருத்தச்சட்டம் – தப்பினார் பசில்

    கோத்தாவின் கனவுக்கு ஆப்புவைத்த 19வது திருத்தச்சட்டம் – தப்பினார் பசில்

    நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள 19வது திருத்தச்சட்டத்தின் மூலம்,  முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் அரசியல் எதிர்கால...
    போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படம் இலங்கை ஜனாதிபதிக்கு கையளிப்பு

    போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படம் இலங்கை ஜனாதிபதிக்கு கையளிப்பு

    இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும், போர் தவிர்ப்பு வலயம், ஆவணப்படத்தின் சிங்கள மொழியாக்கப் பிரதியொன்று, இலங்கை ஜனாதிபதி  ம...
    நான்கு இலங்கைத் தமிழர்கள் சென்னையில் கியூ பிரிவினால் கைது

    நான்கு இலங்கைத் தமிழர்கள் சென்னையில் கியூ பிரிவினால் கைது

    போலி இந்தியக் கடவுச்சீட்டு மற்றும், நுழைவிசைவுகளைத் தயாரித்து, இலங்கைத் தமிழ் அகதிகளை நேபாளம் வழியாக ஐரோப்பா மற்றும் கனடாவுக்கு அனுப்பி வ...
    மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எண்ணமில்லை: மகிந்த

    மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எண்ணமில்லை: மகிந்த

    தான் மீண்டும் ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் போட்டியிடப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
    ஜனாதிபதியுடன் பேசி சம்பந்தன் எமக்கு விடுதலை பெற்றுத் தரவேண்டும் -அரசியல் கைதிகள் வேண்டுகோள்

    ஜனாதிபதியுடன் பேசி சம்பந்தன் எமக்கு விடுதலை பெற்றுத் தரவேண்டும் -அரசியல் கைதிகள் வேண்டுகோள்

    புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பின்னர் கைதுசெய்யப்பட்டோர், எவ்வித குற்றமும் அற்றவர் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்க...
    18 சர்வதேச விருதுகளைக் குவித்து உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்திய கோர்ட்!

    18 சர்வதேச விருதுகளைக் குவித்து உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்திய கோர்ட்!

    உலக நாடுகள் இந்திய சினிமாவை வியப்புடன் பார்க்கும் வகையில் பல இந்திய சினிமாக்கள் சர்வதேச அரங்கில் விருதுகளைக் குவித்து வருகிறது.
    மைதானத்தில் சுவாரஸ்யமாக நடந்து கொண்ட விராத் கோஹ்லி

    மைதானத்தில் சுவாரஸ்யமாக நடந்து கொண்ட விராத் கோஹ்லி

    நேற்றைய தினம் இடம்பெற்ற ரோயல் சலஞ்சர்ஸ் பங்களூர் அணி மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் சுவாரஸ்யமான சம்பவம...
    சென்னையில் சுவாமிநாதன் பிரதமரின் துப்பாக்கிச்சூட்டு கதையை மீண்டும் கூறியதால் குழப்பம்!

    சென்னையில் சுவாமிநாதன் பிரதமரின் துப்பாக்கிச்சூட்டு கதையை மீண்டும் கூறியதால் குழப்பம்!

    இலங்கை கடற்பகுதியில் எல்லை தாண்டி வரும் பிற நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்ல இலங்கை சட்டத்தில் இடம் உள்ளதாக இலங்கையின் மீள்குடியேற்ற மற்று...
    நச்சுப் பாம்பை கொண்டுவர முயன்றவர்களுக்கு சாரை பாம்பையே கொண்டுவர முடிந்தது!

    நச்சுப் பாம்பை கொண்டுவர முயன்றவர்களுக்கு சாரை பாம்பையே கொண்டுவர முடிந்தது!

    நச்சுப் பாம்பு போன்ற 19வது திருத்தத்தை பாராளுமன்றிற்கு கொண்டுவர நினைத்த போதும் இறுதியில் நிறைவேற்றப்பட்டது சாரைப் பாம்பு போன்ற 19வது திரு...
    இறந்த பின்பும் துடிதுடித்த மயூரன்  (காணொளி இணைப்பு)

    இறந்த பின்பும் துடிதுடித்த மயூரன் (காணொளி இணைப்பு)

    இந்தோனேஷியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட விடயம் சர்வதேச ஒழுங்கில் பாரிய சர்ச்சையாக மாறியுள்ளது.
    மரண தண்டனை விவகாரம்! இந்தோனேசியாவிற்கான தூதுவரை மீள அழைத்தது அவுஸ்திரேலியா

    மரண தண்டனை விவகாரம்! இந்தோனேசியாவிற்கான தூதுவரை மீள அழைத்தது அவுஸ்திரேலியா

    இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக இரு அவுஸ்திரேலியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதையடுத்து, இந்தோனேசியாவுக்கான தூத...
    வீஷ்மாச்சாரியாரின் இடத்தில் மைத்திரி

    வீஷ்மாச்சாரியாரின் இடத்தில் மைத்திரி

    பாண்டுவின் அரச சபையில் தலைமைத் தளபதியாக இருந்தவர் வீஷ்மர். கங்கை மைந்தன் என்று அடையாளப்படுத்தப்படும் வீஷ்மர் தனக்குக் கிடைக்க வேண்டிய அரச...
    மஹிந்த - மைத்திரி சந்திப்பு இடம்பெறாமைக்கு மஹிந்தவே காரணம்

    மஹிந்த - மைத்திரி சந்திப்பு இடம்பெறாமைக்கு மஹிந்தவே காரணம்

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையிலான சந்திப்பு இடம்பெறாமைக்கு காரணம் குறித்த தினத்தில், மஹிந்த ராஜபக்ஷவால் ...
    பாராளுமன்றத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு - பிரபா கணேசன்

    பாராளுமன்றத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு - பிரபா கணேசன்

    19வது திருத்த சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பொழுது அனைவரும் அணிதிரண்டு வாக்களித்தோம். வாக்களிப்பின் பின் திருத்தங்கள் சபையில் ச...
    வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

    வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

    வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் ,தமக்கு அரச நியமனம் வழங்கக்கோரி யாழ்.மாவட்டச் செயலகத்தின் முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு ...
    மரண தண்டனை! இந்தோனேசியாவின் மனித உரிமை மீறல் செயல் - சர்வதேச மன்னிப்பு சபை

    மரண தண்டனை! இந்தோனேசியாவின் மனித உரிமை மீறல் செயல் - சர்வதேச மன்னிப்பு சபை

    போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு  நிறைவேற்றப்பட்ட மரணதண்டனைக்கு பதிலாக மாற்று வழியில் தண்டனையை வழங்கி இருக்கலாம் என சர்வதேச மன்னிப்ப...
    சர்வதேசத்தின் மத்தியஸ்தம் தமிழரின் தீர்வுக்குத் தேவை

    சர்வதேசத்தின் மத்தியஸ்தம் தமிழரின் தீர்வுக்குத் தேவை

    தமிழ் - சிங்கள இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு, இலங்கை அரசுக்கும் தமிழ்த் தலைவர்களுக்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்க முன்வ...
    ’19’ஐ நிறைவேற்ற நாடாளுமன்றதில் நேற்று முழுவதும் மைத்திரி நடத்திய போராட்டம்

    ’19’ஐ நிறைவேற்ற நாடாளுமன்றதில் நேற்று முழுவதும் மைத்திரி நடத்திய போராட்டம்

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 19வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதற்காக நேற்று முழுநாளும் நாடாளுமன்றத்திலேயே தங்கியிருந் தார்.
    ஐ.நா விசாரணை அறிக்கையில்  ஆச்சரியங்கள் உள்ளடக்கி இருக்கும்

    ஐ.நா விசாரணை அறிக்கையில் ஆச்சரியங்கள் உள்ளடக்கி இருக்கும்

    இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கை ஆச்சரியங்களை உள்ளடக்கியதாக ...
    யாழில் மணல் அகழ்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்

    யாழில் மணல் அகழ்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்

    யாழ் குடாநாட்டில் மணல் அகழ்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது.
    19 ஆவது  திருத்தச் சட்டம்  நிறைவேற்றப்பட்டமை மக்களுக்கு கிடைத்த வெற்றி – ஜனாதிபதி

    19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை மக்களுக்கு கிடைத்த வெற்றி – ஜனாதிபதி

    19 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்ற ப்பட்டமை, இலங்கை மக்களுக்கு கி...
    19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

    19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

    19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாராளு மன்றத்தில்  நேற்று நிறைவேற்ற ப்பட்டுள்ளது.
    மயூரன் உள்ளிட்ட எட்டுப் பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றியது இந்தோனேசியா

    மயூரன் உள்ளிட்ட எட்டுப் பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றியது இந்தோனேசியா

    இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை தமிழர் மயூரன் சுகுமாறன் உள்பட 8 பேரின் மரண தண்டனை நள...
    நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 10,000 ஆக உயரும்

    நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 10,000 ஆக உயரும்

    நேபாளத்தில் நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10,000 ஆக உயரக்கூடும் என்று அந்த நாட்டு பிரதமர் சுஷீல் கொய்ராலா அச்சம் தெரிவித்தார்.
    மயூரனின் இறுதி மணித்துளிகள் ..!! (காணொளி இணைப்பு)

    மயூரனின் இறுதி மணித்துளிகள் ..!! (காணொளி இணைப்பு)

    படத்தில் காணப்படும் அன்ரு சான் , மயூரன் சுகுமாறன் ஆகியோருக்கு இன்று மரண தண்டனை நிறைவே ற்றப்படவுள்ளது. இந்த விஷயம் அவர்களுக்கும் அவர்களத...
    மைத்திரியின் 100-நாள் ஆட்சியில் வடக்கு – ஒரு ஆய்வு

    மைத்திரியின் 100-நாள் ஆட்சியில் வடக்கு – ஒரு ஆய்வு

    100 நாள் திட்டம் குறித்த விமர்சனங்கள் கொழும்பைமைய ப்படுத்திக் காரசாரமாகப் பேசப்படு கின்றன. விமர்சி க்கப்படுகின்றன. வடக்கில வாழும் தமிழர...
    9 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு 215 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு

    9 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு 215 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு

    இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின்போது 19 ஆம் திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 215 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன.
    பசிலை விடுதலை செய்யகோரி அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல்

    பசிலை விடுதலை செய்யகோரி அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல்

    முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை விடுதலை செய்யுமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
    மயூரனின் இறுதி விருப்பங்கள்! (காணொளி இணைப்பு)

    மயூரனின் இறுதி விருப்பங்கள்! (காணொளி இணைப்பு)

    போதைப்பொருள் கடத்தல் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த அவுஸ்திரேலியரான மயூரன் சுகுமாரன் சில மணித்தியாலங்களில் மரண தண்ட...
    மஹிந்தவின் கருத்து பிழையானது! பொதுபல சேனா

    மஹிந்தவின் கருத்து பிழையானது! பொதுபல சேனா

    முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கு தமது இயக்கமே பொறுப்பு கூறவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி கொண்டுள்ள நிலைப்பாட்டு பிழையானது எ...
    ஷிராணிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

    ஷிராணிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

    முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான வழக்கு ஜூலை மாதம் 21ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்கள்

    இந்திய செய்திகள்

    நிகழ்வுகள்

    அறிவியல்

    விளையாட்டு

    சினிமா

    Scroll to Top