வடமாகாணத்தை சேர்ந்த வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டத்திற்கு தாம் பூரண ஆதரவு தெரிவிப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவி...
ஆட்சி மாற்றமும் வட மாகாண சபையும்; சுன்னாகம் நீர் விவகாரத்தை முன்வைத்து சில கேள்விகள்
4/30/2015
இலங்கைத் தீவின் மாகாண சபை வரலாற்றிலேயே ஒரு மாகாண சபைக்கு எதிராக மக்களால் மேற்கொள்ளப்பட்ட மிக நீண்ட எதிர்ப்பு நடவடிக்கையாக சுன்னாகம் கழிவு...
பஞ்சாப்பில் ஓடும் பஸ்சில் பாலியல் தொல்லை மகளுடன் குதித்த பெண் ;மகள் பலி (காணொளி இணைப்பு)
4/30/2015
பஞ்சாப் மாநிலம் மோக மாவட்டத்தில் விவசாயி ஒருவரின் மனைவியான 35 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் தனது 14 வயது மகன் மற்றும் 13 வயது மகளுடன் பக்க...
வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளில் இராணுவத்துக்கு பயிற்சி - அச்சத்தில் மக்கள்
4/30/2015
யாழ். வலிகாமம் வடக்கு பகுதியில் பாதுகாப்பு வலயக் காணிகளாக இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகளில் இராணுவத்தினரின் பயிற்சிகள் இடம்பெற்...
அதிரும் தகவல்! தந்தை கொடுத்த தகவலால் காவுகொள்ளப்பட்ட மயூரனின் உயிர்
4/30/2015
என் மகன் போதைப் பொருள் கடத்தும் ஆட்களுடன் திரிகிறான். அவனைக் காப்பாற்றி என்னிடம்திருப்பி ஒப்படையுங்கள் என்று மையூரனின் நண்பரான, “அன்று சா...
தராகி சிவராமின் 10ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு (படங்கள் ,காணொளி இணைப்பு)
4/30/2015
மட்டக்களப்பைச் சேர்ந்த மறைந்த மாமனிதர் சிரேஷ்ட ஊடகவியலாளர் தராகி தர்மரட்ணம் சிவாரமின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு நகர சப...
“சிறுநீரை குடித்து உயிர் வாழ்ந்தேன்” 82 மணி நேரத்துக்கு பின்பு மீட்கப்பட்ட நேபாள இளைஞர்
4/30/2015
நேபாள நில நடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கிய இளைஞர் 82 மணி நேரத்துக்கு பின்பு உயிருடன் மீட்கப்பட்டார். இடிபாடுகளுக்குள் இருந்தபோது அவர் தன...
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் – இந்திய மத்திய அரசு
4/30/2015
சர்வதேச கடல் எல்லையை மீறி, இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட வேண்டாமென தமிழக மீனவர்களுக்கு இந்திய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இரண்டாவது நாளாகவும் தொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம்
4/30/2015
யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அரச வேலைவாய்ப்பினை வழங்கக் கோரி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு ஆர்...
ஜனாதிபதியுடன் பேசி சம்பந்தன் எமக்கு விடுதலை பெற்றுத் தரவேண்டும் -அரசியல் கைதிகள் வேண்டுகோள்
4/30/2015
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பின்னர் கைதுசெய்யப்பட்டோர், எவ்வித குற்றமும் அற்றவர் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்க...
மைதானத்தில் சுவாரஸ்யமாக நடந்து கொண்ட விராத் கோஹ்லி
4/30/2015
நேற்றைய தினம் இடம்பெற்ற ரோயல் சலஞ்சர்ஸ் பங்களூர் அணி மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் சுவாரஸ்யமான சம்பவம...
சென்னையில் சுவாமிநாதன் பிரதமரின் துப்பாக்கிச்சூட்டு கதையை மீண்டும் கூறியதால் குழப்பம்!
4/29/2015
இலங்கை கடற்பகுதியில் எல்லை தாண்டி வரும் பிற நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்ல இலங்கை சட்டத்தில் இடம் உள்ளதாக இலங்கையின் மீள்குடியேற்ற மற்று...
நச்சுப் பாம்பை கொண்டுவர முயன்றவர்களுக்கு சாரை பாம்பையே கொண்டுவர முடிந்தது!
4/29/2015
நச்சுப் பாம்பு போன்ற 19வது திருத்தத்தை பாராளுமன்றிற்கு கொண்டுவர நினைத்த போதும் இறுதியில் நிறைவேற்றப்பட்டது சாரைப் பாம்பு போன்ற 19வது திரு...
மரண தண்டனை விவகாரம்! இந்தோனேசியாவிற்கான தூதுவரை மீள அழைத்தது அவுஸ்திரேலியா
4/29/2015
இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக இரு அவுஸ்திரேலியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதையடுத்து, இந்தோனேசியாவுக்கான தூத...
வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்
4/29/2015
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் ,தமக்கு அரச நியமனம் வழங்கக்கோரி யாழ்.மாவட்டச் செயலகத்தின் முன்பாக இன்று காலை கவனயீர்ப்பு ...
மரண தண்டனை! இந்தோனேசியாவின் மனித உரிமை மீறல் செயல் - சர்வதேச மன்னிப்பு சபை
4/29/2015
போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு நிறைவேற்றப்பட்ட மரணதண்டனைக்கு பதிலாக மாற்று வழியில் தண்டனையை வழங்கி இருக்கலாம் என சர்வதேச மன்னிப்ப...
19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டமை மக்களுக்கு கிடைத்த வெற்றி – ஜனாதிபதி
4/29/2015
19 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்ற ப்பட்டமை, இலங்கை மக்களுக்கு கி...
மயூரன் உள்ளிட்ட எட்டுப் பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றியது இந்தோனேசியா
4/29/2015
இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை தமிழர் மயூரன் சுகுமாறன் உள்பட 8 பேரின் மரண தண்டனை நள...
மைத்திரியின் 100-நாள் ஆட்சியில் வடக்கு – ஒரு ஆய்வு
4/28/2015
100 நாள் திட்டம் குறித்த விமர்சனங்கள் கொழும்பைமைய ப்படுத்திக் காரசாரமாகப் பேசப்படு கின்றன. விமர்சி க்கப்படுகின்றன. வடக்கில வாழும் தமிழர...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)