Breaking News

முல்லைத்தீவில் 27 ஆம் திகதி பூரண கர்த்தாலுக்கு அழைப்பு

4/25/2017
வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 27 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளகடையடைப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக...Read More

காணிப்பிரச்சினைக்கு இரு வாரங்களில் தீர்வு! – செல்வம் அடைக்கலநாதன்

4/25/2017
முள்ளிக்குளம் மற்றும் கேப்பாப்பிலவு மக்களின் காணிப் பிரச்சினைக்கு இரண்டு அல்லது நான்கு வாரங்களில் தீர்வு வழங்கப்படும் என்ற உத்தரவாதம்...Read More

அரசியல் கைதி தாக்கப்பட்ட சம்பவம்: நடவடிக்கை எடுக்குமாறு சுவாமிநாதனுக்கு கடிதம்

4/25/2017
கொழும்பு – மெகசின் சிறைச்சாலையில் சிறைச்சாலை அதிகாரிகளினால் தமிழ் அரசியல் கைதியான வேலாயுதம் வரதாராஜன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ந...Read More

35ஆவது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்

4/25/2017
காணி உரிமம் கோரி பன்னங்கண்டி மக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் 35ஆவது நாளாகவும் இன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.Read More

65 ஆவது நாளாக தொடரும் கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்

4/25/2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 65ஆவது நாளாக ...Read More

தமிழ் மக்கள் நடத்தும் போராட்டத்துக்கு உதவுங்கள்

4/25/2017
வடக்கு கிழக்கு எங்கும் தமிழ் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.காணாமல் போனவர்களின் உறவுகள் மற்றும் நில மீட்புத் தொடர்பான போராட்டங்கள...Read More

சர்வதேச சமூகத்தை ஈர்க்கும் வகையில் வடக்கு, கிழக்கு ஹர்த்தால் அமையவேண்டும்: சம்பந்தன்

4/25/2017
தமிழர் தாயக பிரதேசத்தில் படையினரிடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு நீதி கோரி நாளைமறுதினம் (வியாழக்கிழமை) நடைபெறவு...Read More