முல்லைத்தீவுப் பகுதியில் விடுதலை புலிகளின் முக்கிய காவலரண் மக்களின் கண்களில் !
விடுதலை புலிகளின் முக்கிய நிலத்தடி காவலரண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்தின் போது விடுதலை புலிகளின் முக்கிய தளபதி ஒருவரால் கட்டளை வழங்கிய நிலத்தடி காவல ரண் ஒன்று முல்லைத்தீவு பெருங் காட்டு பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. கோப்பாப்புலவு புதுக்குடி யிருப்பு பிரதான வீதியில் தெற்கு பக்கமாக உள்ள பெருங்காட்டு பகுதியில், விறகு எடுக்கச் சென்றவர்களே இவ் நிலத்தடி காவலரணை கண்டு பிடித்துள்ளனர்.
இதனடிப்படையில் இறுதி யுத்த காலத்தில், கூடிய நேரம் தாக்குதல் நடை பெற்ற பகுதியாக இது காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகமானோா் இப் பகுதியில் மரணித்துள்ளதாகவும் தகவல்கள் தவழ்கின்றது வலை அலையில் என்பது குறிப்பிடத்தக்கது.