Breaking News

சிறைவாசம் அனுபவித்த கைதி மருத்துவமனையிலிருந்து தப்பி ஓட்டம்.!

10/17/2018
பதுளை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறைக்கைதி தப்பிச் சென்ற சம்பவம் பதுளை அரசினர் மருத்துவமனையில் நேற்று மாலை நடைபெற்றுள்ள...Read More

கொடுமையிலும் கொடுமை; ஐந்து குழந்தைகளை கிணற்றுள் வீசிய தாய்.!

10/17/2018
ஐந்து குழந்தைகளை கிணற்றில் வீசி விட்டு தானும் தற்கொலை செய்யும் நோக்கத்துடன் கிணற்றில் குதித்த பெண் மீட்கப்பட்டுள்ளா்.  இதில் ...Read More

மன்னாரில் மக்களின் காணியை விடுவிக்க அமைச்சரவை அனுமதி.!

10/17/2018
இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட காணிகளில் 78 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு அமைச்சரவை அனுமதித்துள்ளது.  அந்த வகையில் மன்ன...Read More

ரோ கொலை முயற்சிப்பதாக சிறிசேன தெரிவிக்கவில்லை - ராஜித.!

10/17/2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொலை செய்ய இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ரோ முயற்சிப்பதாக வெளியாகியுள்ள தகவல்களை அமைச்சரவை பேச்சாளர...Read More

அரசியலமைப்பை அமைப்பதில் கட்சிகள் பொறுப்புடன் செயற்படவில்லை - சுரேஸ்

10/17/2018
தமிழ் மக்களுக்கு எந்த நன்மைகளையும் செய்யாத புதிய அரசாங்கத்தினை அதன் இறுதி கட்டத்திலும் காப்பாற்றுவதனையே முதன்மையாக கொண்டு தமிழ்த் தேசிய க...Read More

ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பிக்கவுள்ள அனந்தி சசிதரன்.!

10/17/2018
எதிர்வரும் 25 ஆம் திகதியுடன் வடமாகாண சபை கலையவுள்ள நிலையில் வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் ப...Read More

இந்தியா மீது குற்றச்சாட்டு மைத்திரிபால சிறிசேனா.!

10/17/2018
இந்தியா தம்மை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதாகவும், ஆனால் இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடிக்கு எதுவும் தெரியாதெனவும் இலங்கை அதிபர் மை...Read More