ஜூலை 2017 - THAMILKINGDOM ஜூலை 2017 - THAMILKINGDOM

  • Latest News

    வடக்கு மாகாணசபையின் புதிய உறுப்பினராக ஜெயசேகரம்தெரிவு!

    வடக்கு மாகாணசபையின் புதிய உறுப்பினராக ஜெயசேகரம்தெரிவு!

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக யாழ் வணிகர் கழகத் தலைவர் ஆர்.ஜெயசேகரம் நிய மிக்கப்படவுள்ளார். மாகா...
    வித்தியா படுகொலை வழக்கு : சி.ஐ.டியின் விசாரணைக்கு சமூகமளிக்காத விஜயகலா

    வித்தியா படுகொலை வழக்கு : சி.ஐ.டியின் விசாரணைக்கு சமூகமளிக்காத விஜயகலா

    யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ்குமாரைத் தப்பிக்க வைத்தமை தொடர்பான விசாரணை யில் வாக்குமூலம் ...
    “ராஜீவ் படுகொலை : 7 பேர் விடுதலை நிச்சயம்!” - நம்பிக்கையுடன் பழ. நெடுமாறன்

    “ராஜீவ் படுகொலை : 7 பேர் விடுதலை நிச்சயம்!” - நம்பிக்கையுடன் பழ. நெடுமாறன்

    தமிழீழ விடுதலைப் புலிகள்' அமைப்பின் மீதான தடையை நீக்கி வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பினை வழங்கியி ருக்கிறது ஐரோப்பிய ஒன்றிய தலைமை ந...
     9 மாகாணங்களுக்கும் ஒரே நாளில் தேர்தல் – அமைச்சரவை அங்கீகாரம்!

    9 மாகாணங்களுக்கும் ஒரே நாளில் தேர்தல் – அமைச்சரவை அங்கீகாரம்!

    ஒன்பது மாகாணங்க ளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகார மளித்துள்ளது. அரசாங்கத் திணைக்க ளத்தின் கேட்போர்கூடத்தில் ...
    கண்ணதாஸன் மீதான தண்டனை; நடப்பது என்ன?

    கண்ணதாஸன் மீதான தண்டனை; நடப்பது என்ன?

    கலைஞர் கண்ணதாஸனுக்கு ஆயுள் தண்டனைத் தீர்ப்பு பற்றிய விட யங்கள் பரவலாக தமிழ் மக்களின் கவனத்தினை ஈர்த்திருக்கின்றன. நல்லாட்சி என்ற பெயரில்...
    இராணுவ பாதுகாப்பை ஒருபோதும் கோரமாட்டேன்-முதலமைச்சர்

    இராணுவ பாதுகாப்பை ஒருபோதும் கோரமாட்டேன்-முதலமைச்சர்

    வடக்கில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என கோரும் நான் இராணுவத்தின் பாதுகாப்பை ஒரு போதும் பெற மாட்டேன் என வட மாகாண முதலமைச்சர்...
    விளக்கமறியல் கைதி தப்பியோட்டம் – யாழ்.நீதிமன்றில் சம்பவம்

    விளக்கமறியல் கைதி தப்பியோட்டம் – யாழ்.நீதிமன்றில் சம்பவம்

    யாழ்.நீதவான் நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்ட விளக்க மறியல் கைதி ஒருவர் சிறை காவலர்களின் காவலில் இருந்து தப்பி ச...
    உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரது மனைவிக்கு மீண்டும் பொலிஸ் பதவி!

    உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரது மனைவிக்கு மீண்டும் பொலிஸ் பதவி!

    யாழ். நல்லூர் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோகர் ஜீ.எம்.சரத் ஹேமச்சந்திர வின் மனைவிக்கு பொலிஸ் உப பரிசோதகர் பத...
    வித்தியா கொலை விவகாரம்: முக்கிய அரசியல்வாதியிடம் விசாரணை

    வித்தியா கொலை விவகாரம்: முக்கிய அரசியல்வாதியிடம் விசாரணை

    யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை தொடர்பில் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலமொன்றை பெற்...
    வித்தியா கொலை வழக்கில் சிக்கிய முக்கியமான தடயம்

    வித்தியா கொலை வழக்கில் சிக்கிய முக்கியமான தடயம்

    புங்குடுதீவு மாணவி வித்தியாவின் மூக்குக் கண்ணாடி ஆறாம் இலக்க சந்தேகநபரான பெரியாம்பி எனப்படும் துசாந்தனின் வீட்டில் இருந்தே கண்டுபிடிக்கப...
    யாழ். துப்பாக்கிச்சூடு: சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரண்

    யாழ். துப்பாக்கிச்சூடு: சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் சரண்

    யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இன்று காலை (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் ...
    சுடச்சொன்னார் சுட்டேன்! சந்தேகநபர் வாக்குமூலம் யாழ்ப்பாணம்

    சுடச்சொன்னார் சுட்டேன்! சந்தேகநபர் வாக்குமூலம் யாழ்ப்பாணம்

    "நல்லூர் கோயில் பகுதியில் நான் மது போதையில் நின்றிருந்தேன். அப்போது எனது மச்சான் (ஏற்கனவே கைதாகி உள்ள வர்), உந்தப் பொலிஸை (நீதிபதி...
    தமிழினம் மீதான இன அழிப்பு ஜூலை 23 – ஓர் அனுபவப் பகிர்வு

    தமிழினம் மீதான இன அழிப்பு ஜூலை 23 – ஓர் அனுபவப் பகிர்வு

    கறுப்பு ஜுலை என அழைக்கப்படும் தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத கொடூர நிகழ்வான 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் திகதி அப்போதைய ஆட்சியாள...
    நல்லூர் சூடு: பொலிஸ் அதிகாரி உயிரிழந்தார்

    நல்லூர் சூடு: பொலிஸ் அதிகாரி உயிரிழந்தார்

    யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் இன்று இரவு 12.20 மணியளவில், சிகிச்சை பயனின்றி உயிரிழந்து உள்ளார். 
    இளஞ்செழியன் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம்: இருவர் காயம்?

    இளஞ்செழியன் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம்: இருவர் காயம்?

    யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ம.இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  குறித்த துப்பாக்கி சூ...
    சங்கமம் கிளிநொச்சி அலுவலகம் இனம்தெரியாதோரால் தாக்குதல்

    சங்கமம் கிளிநொச்சி அலுவலகம் இனம்தெரியாதோரால் தாக்குதல்

    சங்கமம் கிளிநொச்சி அலுவலகம் இனம்தெரியாதோரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    சிறிதரனின் சவாலை ஏற்றார் ஜேர்மன் தொழில்நுட்ப வல்லுனர்

    சிறிதரனின் சவாலை ஏற்றார் ஜேர்மன் தொழில்நுட்ப வல்லுனர்

    யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் தொலைபேசி உரையாடல் ஒன்று தொடர்பில் எழுந்த சர்ச்சை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நேற்று ...
    டெனீஸ்வரனின் பதவி பறிபோகிறது-அமைச்சராகிறார் விந்தன்

    டெனீஸ்வரனின் பதவி பறிபோகிறது-அமைச்சராகிறார் விந்தன்

    வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரனின் அமைச்சு பதவி பறிபோகவுள்ளதாக செய்திகள் வெளிஜயாகியுள்ளது. டெனீஸ்வரன் தொட...
    முல்லைத்தீவில் மக்கள் போராட்டம்

    முல்லைத்தீவில் மக்கள் போராட்டம்

    முல்லைத்தீவில் சட்டவிரோத முஸ்லீம் குடியேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ‘சட்டவிரோத குடி யேற்றத்திற்கு எதிரான இளைஞர் அணி’ என்ற அமைப்பி...
    கணவன் விடுவிக்கப்படாவிட்டால் சாகும்வரை உண்ணா விரதம்: அரசியல் கைதியின் மனைவி!

    கணவன் விடுவிக்கப்படாவிட்டால் சாகும்வரை உண்ணா விரதம்: அரசியல் கைதியின் மனைவி!

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தனது ஆட்சியை நல்லாட்சி என கூறிக்கொண்டு என் கணவனை பயங்கரவாதி என அடையாளப்படுத்தி சிறையிலடைத்தது மட்டுமல்லாமல...
    நாம் எதிர்­பார்க்­கும் அளவு விட­யங்­கள் நடக்­க­வில்லை – சம்பந்தன்

    நாம் எதிர்­பார்க்­கும் அளவு விட­யங்­கள் நடக்­க­வில்லை – சம்பந்தன்

    புதிய அர­ச­மைப்பு விட­யத்­தில் அரசு சில கரு­மங்­க­ளைச் செய்­துள்­ளது. ஆனால் நாம் எதிர்­பார்க்­கும் அள­வுக்கு விட­யங்­கள் நடை­பெ­ற­வில்லை...

    புகைப்படங்கள்

    இந்திய செய்திகள்

    நிகழ்வுகள்

    அறிவியல்

    விளையாட்டு

    சினிமா

    Scroll to Top