Breaking News

அதி­கார பர­வ­லாக்கம் இருந்தால் வடக்கு மாகா­ணத்­தையும் உள்­வாங்­குங்கள் - முதலமைச்சா்.

3/31/2018
உண்­மை­யா­கவே அதி­கார பர­வ­லாக்கம் உள்­ளது என்றால் வடக்கு மாகா­ணத்­தையும் உள்­வாங்கி திட்டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்று ஊட­கத்­...Read More

மைத்திரிக்கு அதிர்ச்சி தீா்மானம் வழங்கிய பிரதமா்.!

3/31/2018
பிரதமர் பதவியில் இருந்து விலகாமல் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முகம் கொடுப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானம் எடுத்துள்ளாா்.  ...Read More

தமிழர்களின் பிரச்சினைகளை ரணில் தீர்த்து வைப்பாா் என்பது தீா்வல்ல - சிறீதரன்!

3/31/2018
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஒன்றாக இருந்தாலே எங்களது மக்களின் அரசி யல் தீர்வை நோக்கிய பயணத்திற்கு சாதகமாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ச...Read More

''அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்" - கே. சிவாஜிலிங்கம்.!

3/30/2018
முஸ்லிம் இனத்திற்கு எதிராக தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் இன வன்முறைகள் எதிர்காலத்தில் வட கிழக்கு தமிழ் மக்கள் மீதும் மேற்கொள்ள ப்படலாம். அவ...Read More

வடமாகாண ஆளுநரின் இடமாற்றத்தினை ரத்துச்செய்யுமாறு ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!

3/30/2018
வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயினுடைய இடமாற்றத்தினை இரத்துச்செய்ய கோரி யாழ் நண்பர்கள் அமைப்பினால் அவசர கடிதம் ஒன்று ஜனாதிபதி மைத்திரிப...Read More

கண்ணீருடன் லீமனின் அவசர அறிவிப்பு.! (காணொளி)

3/30/2018
அவுஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து தான் விலகுவதாக, டெரன் லீமன் அறிவித்துள்ளார்.  தென்னாப்பிரிக்க அணிக்கு ...Read More

ஜெனிவா வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­ அவ­சி­ய­மில்லை - கலா­நிதி சரத் அமு­னு­கம.!

3/30/2018
ஜெனிவா மனித உரிமை பேர­வை­யிலும் சர்­வ­தேச அமைப்­பு­க­ளுக்கும் கொடு த்த வாக்­கு­று­தி­களை முழு­மை­யாக நாட்டில் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும்...Read More

ஜனா­தி­பதி தேர்­தலில் பொது வேட்­பாளர்களுக்கு ஆதரவு வழங்கக்கூடாது - ஐ.தே.கட்சி.!

3/30/2018
நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை தோற்­க­டித்த பின் கட்­சியில் மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.  இல்­லையேல் அர...Read More

முது­கெ­லும்பு இருந்தால் தனி வேட்­பா­ளரை கள­மி­றக்­குங்கள்.!

3/30/2018
ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு சுய­மாக தேர்­தலை சந்­திக்க தைரி­யம் இல்லை. கட்சி வேட்­பா­ளரை கள­மி­றக்கி ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் ஒரு­போதும...Read More

நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையில் ஐ.தே.க.எச்­ச­ரிக்கை.!

3/30/2018
பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை க்கு ஆத­ர­வாக ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் எவ­ரா­வது வாக்­க­ள...Read More

கண்டி வன்முறை ; மஹிந்த அணியின் பிரதேச சபை உறுப்பினர் விளக்கமறியலில்! (காணொளி)

3/29/2018
கண்டி - திகன பிரதேசத்தில் நடை பெற்ற வன்முறைகள் கைது செய்ய ப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்ன ணியைச் சேர்ந்த குண்டசாலை பிர தேச சபை உறுப்பினர் உட்...Read More

கண்டி வன்முறை; பொலிஸார் மீது பைசர் முஸ்தபா குற்றச்சாட்டு! (காணொளி)

3/29/2018
கண்டி திகன, தெல்தெனிய பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைகளுக்கு சட்டம், ஒழுங்குகளை சரிவர செயற்படுத்தாமையே காரணம் என பொலிஸார் மீது பர பரப்பான குற்றச...Read More

தந்தையை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் சுதாகரனின் பிள்ளைகள்!

3/29/2018
கொழும்பு மகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் விடுதலையை வேண்டி அவரது பிள்ளைகள் ஜனாதிபதி மைத்திரிபா...Read More

எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை - உயிரை மாய்த்த மாணவி!

3/29/2018
கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை வெளியாகியுள்ள நிலையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியை சோ்ந்த மாணவி ஒருவா் எதிா்பாா் த்த சித்...Read More

பாரா­ளு­மன்ற ஒன்­றிய அமர்விற்காக சபா­நா­யகர் தலை­மை­யி­லான குழு ஜெனி­வாவில்

3/29/2018
பாரா­ளு­மன்­றங்­களின் ஒன்­றி­யத்தின் 138 ஆவது மாநாடு சுவிற்­சர்­லாந்தின் ஜெனிவா நகரில் நடை­பெற்று வரு­கின்­றது.  இந்த மாநாடு கடந்த 24...Read More

ஊடக சந்திப்பொன்றை நடாத்தச் சென்ற ஐரோப்பிய தூதர்களுடன் கண்டியில் விசனம்.!

3/29/2018
கண்டிக்கு விஜயம் செய்திருந்த ஐரோப்பிய நாடுகளின் தூதர்களுக்கு கண்டியைச் சேர்ந்த சிங்கள ஊடகவியலாளர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தது டன் சிங்கள...Read More

ஐக்கிய தேசியக் கட்சி செயற்­குழுவின் அவ­ச­ர­ சந்திப்பு இன்று.!

3/29/2018
கூட்டு எதிர்க்கட்­சி­யி­னரால் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை குறித்து ஐக்...Read More

ரணில் விக்­ர­ம­சிங்­கவின் நிறுவனங்கள் நீக்கம் - ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை.!

3/29/2018
இலங்கை மத்­திய வங்கி மீண்டும் நிதி அமைச்சின் கீழ் கொண்­டு­ வ­ரப்­பட்­டுள்­ளது. அத்துடன் பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவும் அவ் அமை ச்சின...Read More

அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் தோற்றியோரில் யாழ்.மாணவி முதலிடம்

3/29/2018
வெளியாகியுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தோற்றிய பரீட்சார்த்திகளுள் அகில இலங்கை ரீதியில் முதலி டத்ததை யாழ்...Read More

அரச குழுவுடன் ஜெனிவா சென்ற சரவணபவன் எம்பி!

3/28/2018
ஜெனீவாவில் மனித உரிமைகள் அமர்வு நடைபெற்றுக்கொண்டிருக்க நாடாளுமன்றங்களின் ஒன்றிய மாநாட்டில் கரு ஜெயசூர்யா தலைமையிலான சிறிலங்கா குழுவில் ஈ...Read More

ஏற்க முடி­யாத கொள்கை கூட்­ட­மைப்­பி­னு­டை­யது!!

3/28/2018
ஒரு காலத்­தில் தேர்­தல் கூட்டு அல்­லது ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கான கூட்­டுக்­களை அமைப்­ப­தற்கு அர­சி­யல் கட்­சி­கள் சப்­பைக்­கட்­டுக் கார­ணங்­...Read More

பேக் ஐடி வைத்திருப்போர்க்கு பேஸ் புக் நிறுவனத்தின் அதிர்ச்சி நடவடிக்கை!

3/28/2018
இலங்கையிலுள்ள போலியான பேஸ்புக் கணக்குகளை நீக்குவதற்கு பேஸ்புக் நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக கனணி அவசர பிரிவின் பிர தான தகவல் பாத...Read More

இனவாத வதைகள் குழந்தைகளிடம் இனவாதத்தை விதைத்துள்ளது! (காணொளி)

3/28/2018
ஸ்ரீலங்காவில் சிங்கள முஸ்லிம் மக்களுக்கு இடையில் இருந்த ஒற்றுமை பிளவடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளர் மௌலவி முனீர் முல...Read More

பிரதமருக்கு எதிராக இன்று கட்சி தலைவர் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானம் இதுவே.!

3/28/2018
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் போது இலத்திர னியல் வாக்கெடுப்பு இல்லாது தனி நபர் பெயர் கூறிய வாக்கெடுப்பினை நட த்த பாராளுமன்...Read More

கூட்­ட­மைப்பு விடயமாக சி.வி.விக்­னேஸ்­வரன்.!

3/28/2018
உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் ஆட்சி அமைப்­பதற்காக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஈ.பி.டி.பி.யின் ஆத­ரவைப் பெற்றுக் கொண்­டமை சுய­ந­லத்­திற்­காக...Read More

4ஆம் திகதி விவா­திக்க ஆயத்தமாகும் அரசியல் கட்­சிகள்.!

3/28/2018
ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் ...Read More

“தேர்தலுக்கு முன் புதிய அரசாங்கத்தை உருவாக்குவதே கூட்டு எதிர்க்கட்சியின் நோக்கம்”

3/28/2018
அடுத்த தேர்தலுக்கு முன்னர் புதிய அரசாங்கம் அமைப்பதை அடிப்படையா கக்கொண்டு நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆகவே தான் பிரதமர் ரணில் வ...Read More

சுதா­க­ரனின் பிள்­ளை­களின் பரிதாப நிலையை ஜனா­தி­பதி கவனத்தில் எடுக்காதது ஏன்.?

3/28/2018
ஆனந்தசுதா­க­ரனின் புதல்வி மற்றும் புதல்­வனின் பரி­தாப நிலை என்­பது இந்த உல­கத்­தையே உசுப்பியுள்ளது.  ஆனால் எங்கள் நாட்டு ஜனா­தி­ப­திய...Read More

வல்வெட்டித்துறையிலும் ஈ.பி.டி.பி,சு.க உடன் கூட்டமைப்பு கூட்டாட்சி

3/27/2018
ஈபிடிபி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன் வல்வெட்டித்துறை நகர சபையினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது.  வ...Read More

பருத்தித்துறையிலும் கூட்டமைப்பு ஈ.பி.டிபி உடன் இணைந்த ஆட்சி

3/27/2018
பருத்தித்துறை நகர சபையினையும் ஈ.பி.டி.பி யின் ஆதரவுடன் கூட்டமைப்பு கைப்பற்றியது. தவிசாளராக ஜோசப் இருதயராசா , பிரதித் தவிசாளராக மதினி ...Read More