மாணவர்களின் கல்விசார் செயற்பாடுகளுக்காக தொலைக்காட்சி சேவை !
கல்விசார் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக பிரத்தியேக தொலைக்காட்சி சேவை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வியமைச்சர் டலஸ்அழகப்பெரும தெரிவித்துள்ளார்...Read More
மாணவர்களின் கல்விசார் செயற்பாடுகளுக்காக தொலைக்காட்சி சேவை !
Reviewed by யாத்திரிகன்
on
6/30/2020
Rating: 5

சம்மந்தன் கூறுவது, எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டிய கதை போன்றது!
கடந்த வாரம், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதம் சம்பந்தனின் நேர்காணலை, ‘தமிழ்மிரர்’ பத்திரிகையில் வாசிக்கக் கிடைத்தது. அது, ‘எரும...Read More
சம்மந்தன் கூறுவது, எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டிய கதை போன்றது!
Reviewed by யாத்திரிகன்
on
6/30/2020
Rating: 5

தபால் மூல வாக்களிப்பிற்காக 13 ஆம் திகதி விஷேட தினமாக பிரகடனம்!
தபால் மூல வாக்களிப்பிற்காக ஜூலை 13 ஆம் திகதி விஷேட தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்...Read More
தபால் மூல வாக்களிப்பிற்காக 13 ஆம் திகதி விஷேட தினமாக பிரகடனம்!
Reviewed by யாத்திரிகன்
on
6/30/2020
Rating: 5

முல்லைத்தீவு மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க மீன்வள சங்கங்கள் மற்றும் மீன்வள மற்றும் நீர்வள மேம்பாட்டு ...Read More
முல்லைத்தீவு மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள்!
Reviewed by யாத்திரிகன்
on
6/30/2020
Rating: 5

அரச மற்றும் தனியார் அலுவலக நேர திருத்தம் தொடர்பான புதிய அறிக்கை வெளியீடு!
கோவிட் 19 தொற்றுநோயைத் தடுக்கும் பொருட்டு சமூக தூரத்தை பராமரித்தல், போக்குவரத்து நெரிசலைத் தடுப்பது மற்றும் பொது மற்றும் தனியார் சேவைகளின் ச...Read More
அரச மற்றும் தனியார் அலுவலக நேர திருத்தம் தொடர்பான புதிய அறிக்கை வெளியீடு!
Reviewed by யாத்திரிகன்
on
6/30/2020
Rating: 5

பழைய அரசியல்வாதிகள் புதியவர்களுக்கு வாய்பளித்தால் நாடு முன்னேறும் - சந்திரிக்கா
இன்று அரசியலில் தலைமைத்துவம் வகிக்கும் அனைவரும் ஓய்வு பெற்று புதிய நபர்களுக்கு பதவிகளில் அமர இடமளித்தால் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என முன...Read More
பழைய அரசியல்வாதிகள் புதியவர்களுக்கு வாய்பளித்தால் நாடு முன்னேறும் - சந்திரிக்கா
Reviewed by யாத்திரிகன்
on
6/30/2020
Rating: 5

பிரதமரை சந்தித்த வட மாகாண ஆளுநர்!
வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் நேற்று (29) காலை அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் வ...Read More
பிரதமரை சந்தித்த வட மாகாண ஆளுநர்!
Reviewed by யாத்திரிகன்
on
6/30/2020
Rating: 5

தபால் மூல வாக்கு சீட்டு விநியோகம் இன்று ஆரம்பம்!
தபால் வாக்கு சீட்டுகள் விநியோகம் மற்றும் தபாலிற்கு ஒப்படைக்கும் நடவடிக்கை இன்று (30) ஆரம்பிக்கப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்...Read More
தபால் மூல வாக்கு சீட்டு விநியோகம் இன்று ஆரம்பம்!
Reviewed by யாத்திரிகன்
on
6/30/2020
Rating: 5

டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை !
டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 திறன்பேசி செயலிகளை தடை செய்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியா - சீனா இடையே எல்லைப்பகுதியில் நடைபெற்ற மோதலுக...Read More
டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை !
Reviewed by யாத்திரிகன்
on
6/30/2020
Rating: 5

யாழ் பல்கலைகழக துணைவேந்தர் தெரிவு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவு பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும், எதிர்வரும் ஆகஸ்ட் 7 ம் திகதி இடம்பெற இருப்பதாக தெ...Read More
யாழ் பல்கலைகழக துணைவேந்தர் தெரிவு!
Reviewed by யாத்திரிகன்
on
6/29/2020
Rating: 5

சுகாதார முறைப்படி மீண்டும் திறக்கப்பட்ட பாடசாலைகள் - புகைப்படங்கள் இணைப்பு
நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக கடந்த மார்ச் மாத இறுதிப்பகுதியில் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் அரசாங்கத்தினால் ...Read More
சுகாதார முறைப்படி மீண்டும் திறக்கப்பட்ட பாடசாலைகள் - புகைப்படங்கள் இணைப்பு
Reviewed by யாத்திரிகன்
on
6/29/2020
Rating: 5

இங்கிலாந்து சென்ற பாகிஸ்தான் வீரர்கள்!
டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாட 20 வீரர்கள் உள்ளிட்ட பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துக்குச் சென்றுள்ளது. இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள...Read More
இங்கிலாந்து சென்ற பாகிஸ்தான் வீரர்கள்!
Reviewed by யாத்திரிகன்
on
6/29/2020
Rating: 5

இலங்கைக்கு எதிரான உள்நாட்டு வெளிநாட்டு சூழ்ச்சிகளைத் தோற்கடிப்போம் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (28) ´இலங்கைக்கு எதிரான உள்நாட்டு வெளிநாட்டு சூழ்ச்சிகளைத் தோற்கடிப்போம்´ எனும் தலைப்பில் உரை ஒன்றை நிகழ்த்தி ...Read More
இலங்கைக்கு எதிரான உள்நாட்டு வெளிநாட்டு சூழ்ச்சிகளைத் தோற்கடிப்போம் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ
Reviewed by யாத்திரிகன்
on
6/29/2020
Rating: 5

பாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாத தாக்குதல் - 4 பேர் பலி
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் துப்பாகிதாரிகள் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்...Read More
பாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாத தாக்குதல் - 4 பேர் பலி
Reviewed by யாத்திரிகன்
on
6/29/2020
Rating: 5

தேர்தல்கள் ஆணைக்குழுவில் முக்கிய சந்திப்பு!
தேர்தல்கள் ஆணைக்குழு நாளை (30) முக்கிய சந்திப்பு ஒன்றுக்காக கூடவுள்ளது. நாளை (30) காலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் உறுப்பி...Read More
தேர்தல்கள் ஆணைக்குழுவில் முக்கிய சந்திப்பு!
Reviewed by யாத்திரிகன்
on
6/29/2020
Rating: 5

ஐரோப்பாவிற்குள் இலங்கையர் செல்வதற்க்கு தடை!
இலங்கை தன்னை கொரோனா அற்ற நாடு எனவும் கொரோனாவில் இருந்து விடுபட்டு விட்டதாகவும் தெரிவிக்கின்ற போதிலும் இலங்கையில் இருந்து வருபவர்களை அனுமதிக்...Read More
ஐரோப்பாவிற்குள் இலங்கையர் செல்வதற்க்கு தடை!
Reviewed by யாத்திரிகன்
on
6/29/2020
Rating: 5

வடக்கு, கிழக்கு தமிழரின் பூர்வீக தாயகமே இல்லை! - எல்லாவல மேத்தானந்த தேரர்
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக தாயகம் இல்லை. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனே அவ்வாறான பிரகடனத்தைச் செய்தார்.'...Read More
வடக்கு, கிழக்கு தமிழரின் பூர்வீக தாயகமே இல்லை! - எல்லாவல மேத்தானந்த தேரர்
Reviewed by யாத்திரிகன்
on
6/29/2020
Rating: 5

சாத்தான்குளம்: “அதிகார அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும்” - நடிகர் சூர்யா
சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழப்பு சம்பவத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் சூர்யா, அதிகார அத்துமீறல் முடிவுக்கு வர வேண்டும் என்ற...Read More
சாத்தான்குளம்: “அதிகார அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும்” - நடிகர் சூர்யா
Reviewed by யாத்திரிகன்
on
6/29/2020
Rating: 5

சாத்தான்குளம் தந்தை- மகன் இறப்பு: நீதிமன்ற அனுமதி பெற்று சிபிஐ விசாரணை!
சாத்தான்குளம் தந்தை-மகன் சிறைக் காவலில் இறந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற அனுமதி பெற்று சிபிஐ விசாரணை நடத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழ...Read More
சாத்தான்குளம் தந்தை- மகன் இறப்பு: நீதிமன்ற அனுமதி பெற்று சிபிஐ விசாரணை!
Reviewed by யாத்திரிகன்
on
6/29/2020
Rating: 5

நாளை பாடசாலைகளின் முதல் கட்டம் ஆரம்பம் - பெற்றோர்களுக்கான அறிவுறுத்தல்
கொரோனா வைரஸின் காரணமாக, மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் நாளை (29) திறக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கையின் கீழ் பாடசாலைகளை மீண்டும் திறப்...Read More
நாளை பாடசாலைகளின் முதல் கட்டம் ஆரம்பம் - பெற்றோர்களுக்கான அறிவுறுத்தல்
Reviewed by யாத்திரிகன்
on
6/28/2020
Rating: 5

தேர்தல் யாப்பில் இருக்கும் சட்டத்தை தான் செயற்படுத்தினேன் - தேர்தல் ஆணையாளர்
இம்முறை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது விருப்பு இலக்கத்தை காட்சிப்படுத்துவதற்கு உள்ள சந்தர்ப்பம் குறைவது தொடர்பாக வேட்பாளர்கள் பல்வேறு...Read More
தேர்தல் யாப்பில் இருக்கும் சட்டத்தை தான் செயற்படுத்தினேன் - தேர்தல் ஆணையாளர்
Reviewed by யாத்திரிகன்
on
6/28/2020
Rating: 5

எதிரிகளை விமர்சனம் செய்வதிலும் பார்க்க எமது கொள்கை முக்கியம் - விக்னேஸ்வரன்
நாங்கள் எமது எதிரிகளை விமர்சனம் செய்வதிலும் பார்க்க எமது கொள்கைகளையும் நாம் செய்ய இருக்கும் நடவடிக்கை களையும் மக்களுக்கு எடுத்து உரைப்பதில...Read More
எதிரிகளை விமர்சனம் செய்வதிலும் பார்க்க எமது கொள்கை முக்கியம் - விக்னேஸ்வரன்
Reviewed by யாத்திரிகன்
on
6/28/2020
Rating: 5

இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா படை அனுப்பும் - மைக் பாம்பியோ
சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு இந்தியாவுக்கு ஆதரவாகப் படைகளை அனுப் புவதற்கு அமெரிக்கா ஆலோ சித்து வருவதாக மைக் பாம்பியோ கூறியுள்ளார். ...Read More
இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா படை அனுப்பும் - மைக் பாம்பியோ
Reviewed by யாத்திரிகன்
on
6/28/2020
Rating: 5

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு காட்டிக் கொடுக்கும் கும்பல்! - கருணா அம்மான்
'போராட்டக் காலத்தில் எங்களைக் காட்டிக் கொடுத்த கும்பல்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கின்றது.அவர்களின் இரத்தம் இன்னும் மாற...Read More
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு காட்டிக் கொடுக்கும் கும்பல்! - கருணா அம்மான்
Reviewed by யாத்திரிகன்
on
6/28/2020
Rating: 5

நாடு முழுவதும் மஞ்சள் பற்றாக்குறை காரணமாக. மஞ்சள் மோசடி நடைபெறுகிறது!
மஞ்சள் அனைத்து நாடுகளாலும் உணவு மற்றும் மத மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த படுகிறது. உள்ளூர் விவசாயிகளைப் ஊக்குவிப்பதற்காக மஞ்...Read More
நாடு முழுவதும் மஞ்சள் பற்றாக்குறை காரணமாக. மஞ்சள் மோசடி நடைபெறுகிறது!
Reviewed by யாத்திரிகன்
on
6/28/2020
Rating: 5

கொரோனா பாதிப்பு உலகளவில் 1 கோடியை தாண்டியது - 5 இலட்சம் பேர் பலி!
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெர...Read More
கொரோனா பாதிப்பு உலகளவில் 1 கோடியை தாண்டியது - 5 இலட்சம் பேர் பலி!
Reviewed by யாத்திரிகன்
on
6/28/2020
Rating: 5

கட்சிகளின் சார்பிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் 6ஆம் திகதி
ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட 40 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 7,451 பேர் போட்டியிடுவ...Read More
கட்சிகளின் சார்பிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் 6ஆம் திகதி
Reviewed by யாத்திரிகன்
on
6/28/2020
Rating: 5

25% ஆசிரியர்கள் கற்பித்தலில் ஈடுபடுவதில்லை - கல்வி அமைச்சர்
250,000 ஆசிரியர்களில் கால்வாசிக்கும் மேற்பட்டோர் பாடசாலைகளில் கற்பிப்பதில்லை என கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார். இலங்கையில் ப...Read More
25% ஆசிரியர்கள் கற்பித்தலில் ஈடுபடுவதில்லை - கல்வி அமைச்சர்
Reviewed by யாத்திரிகன்
on
6/27/2020
Rating: 5

2023 பெண்கள் உலககோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கவிருக்கும் நாடுகள் அறிவிப்பு - பிபா கவுன்சில்
சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் 2023-ம் ஆண்டு பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமையை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அ...Read More
2023 பெண்கள் உலககோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கவிருக்கும் நாடுகள் அறிவிப்பு - பிபா கவுன்சில்
Reviewed by யாத்திரிகன்
on
6/27/2020
Rating: 5

சிறிதரன் ஒரு பற்சோந்தி-சுமந்திரனிடம் வந்த 21 கோடி எங்கே? (காணொளி)
சிறிதரன் ஒரு பற்சோந்தி-சுமந்திரனிடம் வந்த 21 கோடி எங்கே? (காணொளி)
Reviewed by Bagalavan
on
6/27/2020
Rating: 5

இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)
இணைந்திருங்கள்
