Breaking News

புழல் சிறையிலிருக்கும் இலங்கையர் மீதான பரபரப்புத் தகவல்!

9/15/2018
தமிழ் நாட்டின் புழல் சிறைக்குள் இருந்தவாறு நவீன தொலைபேசிகளை பயன் படுத்தி சிறைக்கைதிகள் வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் உரையாடியுள்ள தாக பரபரப...Read More

நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இலங்கை மின்சார சபைக்கு உத்தரவு.!

9/15/2018
இலங்கை மின்சார சபையை கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலை யாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.  பொதுப் பயன்பாடுகள் ஆணைக் குழு வுக்கு ந...Read More

தமிழர் பகுதிகளை மீளமைப்பதற்கு இந்தியா ஆதரவு நல்க வேண்டும் ; துரைராஜசிங்கம்

9/15/2018
இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள அரசியல்தீர்வு வரைவில் சமஷ்டி முறையான தீர்வு கிடைப்பதற்குத் தேவையான அழுத்தங்களை இந்தியா வழ ங்க வேண்டுமென ...Read More

சுமந்திரனுக்கு எதிராக முல்லைத்தீவில் துண்டுப் பிரசுரம் !

9/14/2018
"இது தமிழ் தலைவர்கள் எனப்படுவோர் ஐக்கியப்படவேண்டிய நேரம் "எனும் தலைப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந...Read More

சமஷ்டியிலிருந்து விலகப் போவதில்லை - மாவை.!

9/14/2018
இலங்கை தமிழரசுக்கட்சியின் அடிப்படைக் கோட்பாடு சமஷ்டியாகும். அதற் கமைவாக மக்களும் ஆணை வழங்கியுள்ளார்கள். அந்த இலக்கினை நோக்கியே பயணித்...Read More

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் கைக்குண்டு மீட்பு.!

9/14/2018
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் கோவில் வளாகத்தில் இருந்து கைக்குண்டு ஒன்று இன்று யாழ்ப்பாணம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்...Read More

மக்களின் வீட்டிற்குள் புகுந்த இராணுவ வீரர்கள் மக்களின் கைகளில் சிக்கினா்.!

9/13/2018
பூநகரி கரியாலை நாகபடுவன் கணேஸ் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து தொந்தரவு செய்த இராணுத்தினரை மக்கள் தம் கைகளில் சிக்க வைத்துள் ளனா்.  ...Read More

யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி சாதனை.!

9/13/2018
தேசிய மட்ட ரீதியில் தங்க  வென்று யாழ் மாணவி பெருமையை நிலை நாட்டியுள்ளாா். தேசிய மட்டத்திலான 18 வயது பெண்கள் கோலூன்றிப் பாய்தல் போட்ட...Read More