வடமாகாண சபைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட
மகிந்த கருத்து சுதந்திரத்தை வழங்கவில்லையாம்! எஸ்.பி கூறுகிறார்
12/31/2015
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களின் கருத்துக்கு இடமளிக்கப்படவில்லை என கட்சி உறுப்ப...
தமிழ் மக்கள் பேரவை ஜனநாயக அமைப்பு என்பது சம்பந்தனுக்கு தெரியும்! சீ.வி.
12/31/2015
தமிழ் மக்கள் பேரவை ஒரு ஜனநாயக ரீதியான அமைப்பு என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் ஏற்றுக...
அதியுச்ச அதிகாரப்பகிர்வு - கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் இணக்கம்
12/31/2015
புதிய அரசியலமைப்பில் தமிழ்,முஸ்லிம் சமூகங்களின் உரிமைகள், அபிலாஷைகள், நலன்களை அதியுச்ச அதிகாரப்பகிர்வின் ஊடாக பெற்றுக்கொள்...
தமிழ் மக்கள் பேரவை : ஏனிந்த பயம் பதற்றம் பதகளிப்பு?
12/31/2015
சுமந்திரன் எமது கொள்கையை ஏற்றுக்கொண்டால் அவரும் வந்து எம்மோடு இணைந்துகொள்ளலாம் என்றார் விக்கினேஸ்வரன்.
தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் பாலம் - இலங்கை அரசாங்கம் நிராகரிப்பு
12/31/2015
தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில், “அனுமன்” பாலம் அமைக்கும் இந்தியாவின் திட்டத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
புலிகள் மீண்டும் நாட்டில் – மகிந்த எச்சரிக்கை
12/31/2015
விடுதலைப் புலிகளும், இஸ்லாமிய பயங்கரவாதமும் நாட்டில் தலைதூக்கி வருவதாக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனவரி 4இல் அமைச்சரவை மாற்றம்
12/31/2015
இலங்கை அமைச்சரவை வரும் ஜனவரி 4ஆம் திகதி மாற்றியமைக்கப்படவுள்ளதாக, அதிகாரபூர்வ அரசாங்க வட்டாரங்கள் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் உறுதிப்படுத்திய...
புதிய அரசியலமைப்பு தொடர்பில் கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் கூட்டாக ஆராய்வு
12/30/2015
உத்தேச புதிய அரசியலமைப்பு, உத்தேசதேர்தல் சீர்திருத்தங்கள் என்பன தொடர்பில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம், இருப்பு, மற்றும் பாதுகாப்பு...
தந்தையின் புதிய கட்சியில் இணைவேன் -நாமல்
12/30/2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் புதிய கட்சி ஒன்று உருவாக்கப்படும் பட்சத்தில் அந்த கட்சியில் தானும் இணைந்து கொள்ளவுள்ளதாக நாடாளுமன்...
விமலின் தேசிய சுதந்திர முன்னணி சு.கூட்டமைப்பில் அங்கம் வகிக்கவில்லை – எஸ்.பி.
12/30/2015
விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, ஐக்கிய மக்கள் சுந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கவில்லை என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவி...
தமிழ் மக்கள் பேரவையின் உதயம் நியாயமானதே: சிறீதரன்
12/30/2015
தமது இனத்தின் விடுதலைக்காக போராடுகின்ற மக்கள், தமது தேசிய இலக்கை அடைவதற்காக தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்புக்களை உருவாக்குவதில் நியாயமிர...
நல்லிணக்கத்தைக் குழப்பவே வடக்கில் அமைப்புக்களை உருவாக்குகின்றனராம்!
12/30/2015
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் நோக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மிகவும் ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் அரசாங்கம் செயற்பட...
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் 3ம் திகதி வெளியிடும் சாத்தியம்
12/30/2015
2015ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள், ஞாயிறு(03) வெளியிடப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக பரீட்சைத் திணைக்...
தமிழ் மக்கள் பேரவையில் இடம்பிடிப்பாரா? வழக்கறிஞர் சிவா பசுபதி
12/30/2015
பிரபல வழக்கறிஞர் சிவா பசுபதியை அரசியல் யாப்புக்கான நிபுணர்குழுவில் சேர்ப்பதற்கு தமிழ் மக்கள் பேரவையின் மூத்த உறுப்பினர்கள் சிலர் விருப்பம...
தமிழர்கள் அனைவரும் தமிழ் மக்கள் பேரவையுடன் இணையுமாறு அழைப்பு
12/30/2015
நாம் அரசியல் தலைமையில் இருக்கும் போது ஏதோ ஒரு தீர்வைப் பெற்றுவிட்டால், அதுவே போதும் என நினைப்பது தமிழினம் தொடர்ந்தும் அவலப்படவே வழிவகுக்க...
அதிரடி கைதுகள் விரைவில் அரசாங்கம் அறிவிப்பு
12/30/2015
கடந்த ஆட்சிக்காலத்தில் சட்டவிரோத செயற்பாடுகள், மற்றும் ஊழலில் ஈடுபட்ட ராஜபக் ஷ குடும்பம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு எத...
வலி.வடக்கில் 700 ஏக்கர் காணிகளை விடுவிக்க முடிவு
12/30/2015
வலி.வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தினர் வசம் உள்ள 700 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப...
சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை – இலங்கை அரசு
12/30/2015
அரசியலமைப்புத் திருத்தம், ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளும் வகையிலேயே மேற்கொள்ளப்படும் என்றும், சமஷ்டி என்ற பேச்சுக்கே...
இரு நீதிவான்களின் இடமாற்றங்கள் ரத்து
12/30/2015
பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்து வந்த கொழும்பு பிரதம நீதிவான் கிகன் பிலபிட்டிய மற்றும் கொழும்பு மேலதிக நீதிவான் நிசாந்த பீரிஸ் ஆகியோர...
அடைக்கலநாதனுக்கு நாவடக்கம் வேண்டும்! – வவுனியா பிரஜைகள் குழு கண்டனம்
12/30/2015
எதிரிகள், துரோகிகள் கூட்டுடன் உருவாக்கப்பட்டதே
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் பாரிய விபத்து ஐந்து பேர் பலி
12/30/2015
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் வரகாபொல பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரணிலுக்கு இடுப்பிலுள்ள ஆடையும் இன்றியே வெளியேற வேண்டிவரும்- பொதுபல
12/30/2015
ரணில் விக்கிரமசிங்கவின் தேவைக்கு ஏற்ப அரசியலமைப்பை மாற்ற முனைந்தால், அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். அதனைத் தீ மூட்டி எரிப்போம். ரணில் விக...
இலங்கையில் முக்கிய ஜனநாயக வெற்றி கிடைத்த ஆண்டு – ஜோன் கெரி
12/30/2015
2015ஆம் ஆண்டு இலங்கையிலும் உலகின் ஏனைய சில நாடுகளிலும், மிகவும் முக்கியமான ஜனநாயக வெற்றிகள் கிடைத்திருப்பதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ...
இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்பாடு – அடுத்த ஆண்டில் பேச்சு நடத்தவுள்ளது சீனா
12/30/2015
சுதந்திர வர்த்தக உடன்பாடு செய்து கொள்வது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் அடுத்த ஆண்டு பேச்சு நடத்தப்படும் என்று சீன அரசாங்கம் அறிவித்துள்ள...
இலங்கையில் மூன்றாவது யுத்தத்திற்கு தயாராகிறது சர்வதேசம்!
12/30/2015
இலங்கையில் மூன்றாவது யுத்தம் ஒன்றை முன்னெடுப்பதற்கு
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சறுக்கல்களும் தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கமும்
12/29/2015
கடந்த வார இறுதியின் மாலைப்பொழுதொன்றில்
தமிழ் மக்கள் பேரவையில் இணைந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை – மாவை
12/29/2015
தமிழ் மக்கள் பேரவையில் நாம் இணைந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும...
யாழில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் பலி
12/29/2015
பருத்தித்துறைக் கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்காகச் சென்ற போது, படகு கவிழ்ந்ததில் இரு மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.
போராட்டம் வெற்றி - போனஸ் முழுயைாக வழங்கப்படும்!
12/29/2015
தமது போராட்டம் வெற்றியளித்துள்ளதாகவும், மேலதிகக் கொடுப்பனவை முழுமையாக வழங்க அதிகாரிகள் இணங்கியுள்ளதாகவும், நீர் வழங்கல் தொழிற்சங்க ஒன்றிண...
புங்குடுதீவு கடலில் கவிழ்ந்த அம்புலன்ஸ் படகு
12/29/2015
வடமாகாண சுகாதார அமைச்சினால் யாழ்ப்பாணம் புங்குடுதீவு-அனலைதீவிற்கிடையில் நோயா ளர்களின் பயன்பாட்டிற்காக வழங்கப் பட்டடிருந்த அம்புலன்ஸ் படகு...
வடமாகாண சபைக்கும், தமிழ் மக்கள் பேரவைக்கும் எந்தவித தொடர்புமில்லை! -சி.வி.கே. தெரிவிப்பு
12/29/2015
அண்மையில் உருவாகியுள்ள தமிழ் மக்கள் பேரவைக்கும், வடக்கு மாகாண சபைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. என வடமாகாண சபை அவைத் தலைவர் ...
முதன்முறையாக தமிழர்களின் பங்கேற்போடு புதிய அரசியல் யாப்பு உருவாக்கம்!
12/29/2015
ஸ்ரீலங்கா சுதந்திரம் அடைந்ததன் பின்னர் முதன்முறையாக தமிழ் அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் நாட்டுக்கான அரசியல் யாப்பை உருவாக்குவதில் ...
கட்சியில் இருப்பதா? விலகிச் செல்வதா? மகிந்த அறிவிக்க வேண்டும்!
12/29/2015
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகராக பணியாற்றி, கட்சியின் வெற்றிக்கு வழிவகுப்பதா, அல்லது கட்சியை விட்டு விலகிச் சென்று புதிய கட்சியை ஸ...
புதிய கட்சி உருவாவதை எவராலும் தடுக்க முடியாது - மகிந்த ராஜபக்ச
12/29/2015
கட்சிகளின் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை விரட்டினால், அவர்களை இணைத்து புதிய அரசியல் கட்சியை உருவாக்குவதை எவராலும் தடுக்க முடியாது போகு...
வடக்கில் ஒரு மருத்துவர் கூட இல்லாத 29 மருத்துவமனைகள்!
12/29/2015
தமது அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசத்தில் ஒரு மருத்துவர் கூட இல்லாத 29 மருத்துவமனைகள் இருப்பதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளா...
அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிக் களத்தில் கூட்டு எதிர்க்கட்சி
12/29/2015
புத்தாண்டில் அரசாங்கத்தை கவிழ்க்கம் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கும் நோ...
ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை வென்றார் - மெஸ்ஸி
12/29/2015
நட்சத்திர வீரர் லியனல் மெஸ்ஸி ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை தனதாக்கியுள்ளார். குளோப்
தொழில்நுட்பத் துறையில் சர்வதேச மாநாடு
12/29/2015
விஞ்ஞான தொழில்நுட்பத் துறையில் சர்வதேச மாநாடொன்று எதிர்வரும் ஆண்டு மே மாதம் 30 ஆம்
பெப்ரவரியில் இலங்கை வருகிறார் மனித உரிமை ஆணையாளர்
12/29/2015
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் அடுத்த வருடம் பெப்ரவரி மாதமளவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெ...
நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 44
12/29/2015
மிகச் சிரமப்பட்டு நடந்து வந்த பெருமாள் அப்படியே முற்றத்தில் இருந்துவிட்டார். அவர் தாங்க
அரசாங்கத்திற்கு எதிராக கறுப்புக்கொடி
12/29/2015
அரசாங்கம் ஆட்சிபீடமேறி ஒருவருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில், அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஒன்றிணைந்த எதிர்க்கட...
தமிழ் மக்கள் பேரவையில் எதிரிகள்- துரோகிகள் கூட்டு!- ஒருபோதும் இணையோம் என்கிறார் செல்வம்
12/29/2015
எதிரிகள்- துரோகிகள் கூட்டுடன் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுலை ...
சு.கவை காட்டிக்கொடுக்கமாட்டேன்: மஹிந்த
12/29/2015
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை நான், ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழுவை உடன் கூட்டுக - ரெலோ சம்பந்தனிடம் கோரிக்கை
12/29/2015
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தலைமையில் தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதால் ஏற்பட்டிருக்கும் நிலைமையை ஆரா...
வலி வடக்கில் விடுவிக்கப்படும் காணிகளை இனங்காணச் செல்கின்றனர் அரச அதிபர் குழுவினர்
12/29/2015
வலி.வடக்குப் பகுதியில் தைப்பொங்கலுக்கு முன்பாக விடுவிக்கப்படவுள்ள காணிகளை இனம்காணும் பணிக்காக அதிகாரிகள் குழு இன்று செவ்வாய்க்கிழமை குறித...
எந்தக் கூட்டணியாலும் சுதந்திர கட்சியை பிளவுபடுத்த முடியாது என்கிறார் டிலான்
12/29/2015
எந்தவொரு புதிய அரசியல் கூட்டணியினாலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த இயலாது. அவ்வாறு பிளவுபடுத்த நினைப்பவர்களுக்கு அது கனவாகவ...
அரசியலமைப்பு திருத்தம் – மக்களின் கருத்தறிய 24 பேர் கொண்ட குழு நியமனம்
12/29/2015
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கு, அரசியல் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்...
புலிகள் சுட்டுவீழ்த்திய அன்டனோவ்-32 - 12ஆம் திகதி முதல் வழக்கு விசாரணை
12/29/2015
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் வில்பத்து சரணாலயத்தில் வைத்துச் சுட்டு வீழ்த்தப்பட்ட அன்டனோவ்-32 விமானம் தொடர்பான வழக்கை, ஜனவரி 12ஆம...
கூட்டமைப்பை பலப்படுத்துவதற்கான அரிய வாய்ப்பு!: சம்பந்தன் பயன்படுத்திக் கொள்வாரா? – யதீந்திரா
12/29/2015
தமிழ் மக்கள் பேரவை – இன்றைய அர்த்தத்தில், தமிழ் அரசியல் சூழலில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் ஒரு பெயர். தற்போதைக்கு இது ஒரு பெயர் மட்டு...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)